”வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்” -மக்களவையில் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தல்!

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.  கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.…

View More ”வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்” -மக்களவையில் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தல்!