தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல்…நிர்மலா சீதாராமன் வரலாற்று சாதனை!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து வரலாற்று சாதனை படைக்கவுள்ளார். மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை…

View More தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல்…நிர்மலா சீதாராமன் வரலாற்று சாதனை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடக்கம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் மத்திய அரசின் அழைப்பின்பேரில் இன்று (ஜூலை 21) அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன்…

View More நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடக்கம்!

ஜூலை 22-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்; அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதால் வரும் 21ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி…

View More ஜூலை 22-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்; அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

“ஜூலை 22 முதல் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

மக்களவையில் வரும் ஜூலை 23-ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தேர்தலுக்கு முன்பு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை…

View More “ஜூலை 22 முதல் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

5 முக்கிய பிரச்னைகளை மக்களவை கன்னிப்பேச்சில் குறிப்பிட்ட துரை வைகோ!

நாட்டின் 5 முக்கிய பிரச்னைகள் குறித்து கவனப்படுத்த விரும்புகிறேன் என நாடாளுமன்ற மக்களவையில் துரை வைகோ எம்.பி தெரிவித்தார்.  இந்திய நாடாளுமன்றத்தின் 18 ஆவது மக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. தேர்தலுக்குப் பிறகு…

View More 5 முக்கிய பிரச்னைகளை மக்களவை கன்னிப்பேச்சில் குறிப்பிட்ட துரை வைகோ!

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

மக்களவை கூட்டத்தொடரின் முதல் அமர்வை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.  18வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24-ம் தேதி கூடிய நிலையில்,  கடந்த 27-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு…

View More மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

“பாசிச கொள்கையை கடைபிடிக்கும் பாஜக, அவசரநிலையை பற்றி பேச அருகதையில்லை!” – திமுக எம்.பி ஆ.ராசா மக்களவையில் பேச்சு!

பாசிச கொள்கையை கடைபிடிக்கும் பாஜக, அவசரநிலையை பற்றி பேச அருகதையில்லை என திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கூறியுள்ளார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுகவை சேர்ந்த…

View More “பாசிச கொள்கையை கடைபிடிக்கும் பாஜக, அவசரநிலையை பற்றி பேச அருகதையில்லை!” – திமுக எம்.பி ஆ.ராசா மக்களவையில் பேச்சு!

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி தலைமையில் ‘இந்தியா’ கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!

மத்திய விசாரணை அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் INDIA கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை…

View More நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி தலைமையில் ‘இந்தியா’ கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!

நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க குரல் எழுப்பவேண்டும் | ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின்  கடிதம்!

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் கோரிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவேண்டும் என எதிர்கட்சித் தலைவர்  ராகுல் காந்திக்கு  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார். இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த…

View More நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க குரல் எழுப்பவேண்டும் | ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின்  கடிதம்!

எதிர்க்கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார் ராகுல் காந்தி!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். …

View More எதிர்க்கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார் ராகுல் காந்தி!