நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் | இன்றைய கூட்டத்தில் திமுக எம்பிக்களின் கேள்விகளும், கண்டனங்களும்!

இன்றைய குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் முன்வைத்த கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பார்க்கலாம். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை…

View More நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் | இன்றைய கூட்டத்தில் திமுக எம்பிக்களின் கேள்விகளும், கண்டனங்களும்!

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி… மாநிலங்களவை டிச.2 வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை டிச.2 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களவை இன்று பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவ.26 தொடங்கி நடைபெற்று வருகிறது. டிச.20ஆம் தேதி வரை…

View More எதிர்க்கட்சிகள் தொடர் அமளி… மாநிலங்களவை டிச.2 வரை ஒத்திவைப்பு!
“Campaigning for myself for the first time.. Give me a chance..” - #PriyankaGandhi speech!

“முதன்முறையாக எனக்காக பிரசாரம் மேற்கொள்கிறேன்…வாய்ப்பு அளியுங்கள்…” – #PriyankaGandhi உரை!

வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங். சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரியங்கா காந்தி, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி, கேரளாவில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல்…

View More “முதன்முறையாக எனக்காக பிரசாரம் மேற்கொள்கிறேன்…வாய்ப்பு அளியுங்கள்…” – #PriyankaGandhi உரை!

வஃக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது ஏன்? திமுகவை சேர்ந்த தமிழன் பிரசன்னா வெளியிட்ட பரபரப்பு தகவல் என்ன?

வஃக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது ஏன்? நியூஸ்   தமிழ் தொலைக்காட்சி கேள்வி நேரத்தில் திமுக செய்தி தொடர்பு செயலாளர் தமிழன் பிரசன்னா வெளியிட்ட பரபரப்பு தகவலை பார்க்கலாம். வஃக்பு…

View More வஃக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது ஏன்? திமுகவை சேர்ந்த தமிழன் பிரசன்னா வெளியிட்ட பரபரப்பு தகவல் என்ன?

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா | நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு!

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்வதற்காக 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தாக்கல்…

View More வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா | நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு!

“மதத்தால் மக்களை பிரிக்கும் செயலில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது” – ஓவைசி குற்றச்சாட்டு!

மதத்தால் மக்களை பிரிக்கும் செயலில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது என கூறி மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி வஃக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  இஸ்லாமிய மதத்தை…

View More “மதத்தால் மக்களை பிரிக்கும் செயலில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது” – ஓவைசி குற்றச்சாட்டு!

“வஃக்பு சட்டத் திருத்த மசோதா மனித இனத்திற்கே எதிரானது” – கனிமொழி ஆவேசம்!

“வஃக்பு சட்டத்திருத்த மசோதா மனித இனத்திற்கே எதிரானது” என மக்களவையில் கனிமொழி தெரிவித்தார்.  இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு…

View More “வஃக்பு சட்டத் திருத்த மசோதா மனித இனத்திற்கே எதிரானது” – கனிமொழி ஆவேசம்!

வக்ஃபு சட்ட மசோதா “அரசியலமைப்பின் மீதான அடிப்படை தாக்குதல்” – வேணுகோபால் விமர்சனம்!

வக்ஃபு வாரியம் தொடர்பான சட்ட திருத்த மசோதா “அரசியலமைப்பின் மீதான அடிப்படை தாக்குதல்” என காங்கிரஸ் எம்பி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.  வக்ஃபு வாரியம் தொடர்பான சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு…

View More வக்ஃபு சட்ட மசோதா “அரசியலமைப்பின் மீதான அடிப்படை தாக்குதல்” – வேணுகோபால் விமர்சனம்!

மக்களவையில் வஃக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல்!

மக்களவையில் புதிதாக கொண்டு வரப்பட்ட வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வக்ஃபு வாரியம் தொடர்பான சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். வக்ஃபு வாரிய…

View More மக்களவையில் வஃக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல்!

”வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்” -மக்களவையில் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தல்!

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.  கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.…

View More ”வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்” -மக்களவையில் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தல்!