EVM முறைகேடு காரணமாக ஒய்எஸ்ஆர் காங். தேர்தலில் தோற்றதாக பரப்பப்படும் வீடியோ உண்மையா?

This news fact checked by Newsmeter மக்களவைத் தேர்தலில் EVM இயந்திரங்கள் முறைகேடு காரணமாக YSRCP  வாக்குகளை இழந்ததாக வைரலாகி வரும் வீடியோ பழையது மற்றும் தவறான தகவல்களுடன் பரப்பப்பட்டு வருகிறது என கண்டறியப்பட்டது.…

View More EVM முறைகேடு காரணமாக ஒய்எஸ்ஆர் காங். தேர்தலில் தோற்றதாக பரப்பப்படும் வீடியோ உண்மையா?

100% ஒப்புகைச் சீட்டு வழக்கு | கடந்து வந்த பாதை…

100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்த நிலையில், இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்ப்போம்…  வாக்காளர்கள் தங்களது வாக்கினை யாருக்கு செலுத்தினார்கள் என்பதை உறுதிபடுத்த மின்னணு…

View More 100% ஒப்புகைச் சீட்டு வழக்கு | கடந்து வந்த பாதை…

விவிபேட் தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

விவிபேட் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் – VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க…

View More விவிபேட் தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், விவிபாட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி பிற்பகல் 2 மணிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். …

View More விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!

“வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்த முறை செயல்படுத்திய நடைமுறையை மீண்டும் பின்பற்ற வேண்டும்” –  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்த முறை செயல்படுத்திய நடைமுறையை மீண்டும் பின்பற்ற வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேட்டுக் கொண்டுள்ளார்.  நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம்…

View More “வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்த முறை செயல்படுத்திய நடைமுறையை மீண்டும் பின்பற்ற வேண்டும்” –  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

“விவிபாட் இயந்திரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும்..!” – தேர்தல் ஆணையத்துக்கு காங். கடிதம்

வாக்களித்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் விவிபாட் இயந்திரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் கடந்த ஆண்டு…

View More “விவிபாட் இயந்திரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும்..!” – தேர்தல் ஆணையத்துக்கு காங். கடிதம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி ஜூலை 4ல் தொடக்கம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் வரும் 4ம் தேதி முதல் தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,…

View More வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி ஜூலை 4ல் தொடக்கம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்