நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் – அமைச்சர் அன்பில் மகேஸ்

தேவைக்கேற்ப மற்றும் நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம். கண்டிப்பாக மடிக்கணினி வழங்குவோம்.” என பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா…

View More நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் – அமைச்சர் அன்பில் மகேஸ்

சிறார் இலக்கியத் திருவிழா – அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கி வைப்பு

பள்ளிக் கல்வித்துறை சார்பாக சிறார் இலக்கியத் திருவிழா அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக தமிழ்நாடு  அரசு  பல்வேறு திட்டங்களை…

View More சிறார் இலக்கியத் திருவிழா – அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கி வைப்பு

டிச.25 முதல் ஜன. 2 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை: அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளுக்கும் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்…

View More டிச.25 முதல் ஜன. 2 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை: அன்பில் மகேஸ்

உதயநிதியை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும் : அன்பில் மகேஸ்

உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…

View More உதயநிதியை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும் : அன்பில் மகேஸ்

மக்கள் பள்ளி திட்டம் பற்றி நாளை முக்கிய அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்

மக்கள் பள்ளி திட்டம் குறித்து, முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடு வார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரி வித்துள்ளார். சென்னை கிண்டியில் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

View More மக்கள் பள்ளி திட்டம் பற்றி நாளை முக்கிய அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளிகள் திறப்பால் பெற்றோர், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்: அன்பில் மகேஸ்

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், அனைத்து பள்ளிகளிலும் கடைப்பிடிக்கப்படும் என்பதால், பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். பள்ளிகள் நாளை திறக்கப்படுவதையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன்…

View More பள்ளிகள் திறப்பால் பெற்றோர், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்: அன்பில் மகேஸ்

தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

100 சதவீத கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து, பெற்றோர் தைரியமாக புகாரளிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள மாநகராட்சி, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை,…

View More தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை