மக்களுக்கான அரசாக செயல்பட்டுவரும் அதிமுக மீண்டும் வெற்றி பெறுவது உறுதி என சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். சென்னை ஜோதியம்மாள் நகரில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட சைதை துரைசாமி, செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More அதிமுக மீண்டும் வெற்றி பெறுவது உறுதி – சைதை துரைசாமிஅதிமுக தேர்தல் பரப்புரை
தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது – துணை முதல்வர்
அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் ஓங்கும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக…
View More தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது – துணை முதல்வர்தொண்டாமுத்தூர் தொகுதி எடுத்துக்காட்டாக விளங்குகிறது – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெருமிதம்!
தொண்டாமுத்தூரை ஒரு முன்னோடி தொகுதியாக மாற்றி இருப்பதாக, அந்தத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு…
View More தொண்டாமுத்தூர் தொகுதி எடுத்துக்காட்டாக விளங்குகிறது – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெருமிதம்!வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் – முதல்வர்
இந்த சட்டமன்றத் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். பவுன்ராஜிக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர்…
View More வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் – முதல்வர்