தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது – துணை முதல்வர்

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் ஓங்கும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக…

View More தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது – துணை முதல்வர்

அடுத்தமுறை காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் கூட கிடைக்காது ப. சிதம்பரம் பேச்சு

கட்சி நிர்வாகிகளின் நடவடிக்கையால் அடுத்தமுறை காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் கூட கிடைக்காது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி…

View More அடுத்தமுறை காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் கூட கிடைக்காது ப. சிதம்பரம் பேச்சு

மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி!

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் 154 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவுள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது கூட்டணி உருவாகியுள்ளது. அதில் மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளிலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ…

View More மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி!