ஹிஜாப் விவகாரம் குறித்து கேரள ஆளுநர் கருத்து

முத்தலாக், ஹிஜாப் என்ற பெயரில் இஸ்லாமியப் பெண்கள் ஒடுக்கப்பட்டு வருவதாகக் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தின் அரசு மகளிர் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப்…

View More ஹிஜாப் விவகாரம் குறித்து கேரள ஆளுநர் கருத்து

மலையில் சிக்கிய இளைஞரை மீட்ட ராணுவம்..முத்தமிட்டு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி!

கேரளாவில் மலை இடுக்கில் 3 நாட்களாக சிக்கி தவித்த இளைஞரை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். பாலக்காட்டை சேர்ந்த பாபு என்ற இளைஞர், தனது 2 நண்பர்களுடன் மலப்புழாவின் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றுள்ளனர். மலையில் இருந்து…

View More மலையில் சிக்கிய இளைஞரை மீட்ட ராணுவம்..முத்தமிட்டு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி!

லாவகமாக பாம்பு பிடிக்கும், பெண் வனத்துறை அதிகாரி: வைரலாகும் வீடியோ

கேரளாவில், பெண் வனத்துறை அதிகாரி ஒருவர், பாம்பை பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே காட்டக்கடை பகுதியை சேர்ந்த ஐசக் என்பவரின் வீட்டின் பின்புறம் நாகப்பாம்பு இருந்துள்ளது.…

View More லாவகமாக பாம்பு பிடிக்கும், பெண் வனத்துறை அதிகாரி: வைரலாகும் வீடியோ

விஷ பாம்பு கொத்தியதால் ஆபத்தான நிலையில், ஸ்னேக் மாஸ்டர் ரான வாவா சுரேஷ்?

கேரளாவில் ஆயிரக்கணக்கான விஷ பாம்புகளை பிடித்து மக்களை காப்பாற்றி ஸ்னேக் மாஸ்டர் என அழைக்கப்படும் ரான வாவா சுரேஷ், விஷ பாம்பு கொத்தியதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம்…

View More விஷ பாம்பு கொத்தியதால் ஆபத்தான நிலையில், ஸ்னேக் மாஸ்டர் ரான வாவா சுரேஷ்?

குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெறாது – மத்திய அரசு

குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி நிராகிக்கப்பட்டதையடுத்து, அதற்கு அனுமதி கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். தற்போது அந்த கோரிக்கை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. ஆண்டு தோறும் நடைபெறும் குடியரசு தின விழாவில்…

View More குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெறாது – மத்திய அரசு

ஜன.14 பொங்கல் விடுமுறை; முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றது கேரள அரசு

கேரளாவில் ஜன.14ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்க வேண்டுமென அம்மாநில முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையையடுத்து ஜன.14 அரசு விடுமுறை என கேரள அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு…

View More ஜன.14 பொங்கல் விடுமுறை; முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றது கேரள அரசு

கல்லூரி தேர்தலில் கைகலப்பு – மாணவர் கொலை

கேரள மாநிலத்தில், கல்லூரி மாணவர் சங்க தேர்தல் மோதலில், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர் சங்க…

View More கல்லூரி தேர்தலில் கைகலப்பு – மாணவர் கொலை

பயணியை எட்டி மிதித்த போலீஸ் – சஸ்பெண்ட்

கேரளாவில் டிக்கேட் எடுக்காமல் ரயிலில் பயணித்த நபரை எட்டி மிதித்த கண்ணூர் ரயில்வே உதவி துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மங்களூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற மாவேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஞாயிற்றுக்கிழமை அன்று…

View More பயணியை எட்டி மிதித்த போலீஸ் – சஸ்பெண்ட்

போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்த சம்பவம்; சிசிடிவி காட்சி வெளியீடு

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வடமாநில தொழிலாளர்கள் காவல்துறையினரின் வாகனத்திற்கு தீ வைத்த வழக்கில் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் நான்காயிரத்திருக்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் தனியார் நிறுவனங்களில் பணி…

View More போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்த சம்பவம்; சிசிடிவி காட்சி வெளியீடு

சுகாதாரம்: மிக மோசமான மாநிலங்கள் பட்டியலில் உ.பி முதலிடம்

சுகாதாரத்துறையில் மிகவும் மோசமான மாநிலங்களில் பட்டியில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல சிறந்த மாநிலங்களின் பட்டியலில் கேரளம் முதலிடத்தில் உள்ளது. சமீபத்தில் நிதி ஆயோக் அமைப்பானது 2019-2020 ஆண்டுக்கான பல்வேறு துறைகளில் சிறந்து…

View More சுகாதாரம்: மிக மோசமான மாநிலங்கள் பட்டியலில் உ.பி முதலிடம்