#Rajasthan | Train accident near Bikaner Lalgarh railway station? What is the truth?

#Rajasthan | பிகானர் லால்கர் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி விபத்து? உண்மை என்ன?

This news Fact Checked by ‘Newsmeter’ பிகானர் லால்கர் ரயில் நிலையம் அருகே இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதாகக் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். மீட்புக் குழுக்கள்…

View More #Rajasthan | பிகானர் லால்கர் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி விபத்து? உண்மை என்ன?

20 மணி நேரப் போராட்டம்.. கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு..

கர்நாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த 2 வயது குழந்தையை 20 மணி நேர போராட்டத்துப் பின்னர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.  கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் லச்சாயன் கிராமத்தில் நேற்று (ஏப்.3) மாலை…

View More 20 மணி நேரப் போராட்டம்.. கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு..

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்கப்பட்ட தொழிலாளர்கள் வீடு திரும்ப எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிந்துரை!

உத்தரகாண்ட் சுரங்க விபத்திலிருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும்,  அவர்கள் வீட்டிற்கு செல்ல பரிந்துரை செய்துள்ளதாகவும் மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா பகுதியில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சிக்கிக்…

View More உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்கப்பட்ட தொழிலாளர்கள் வீடு திரும்ப எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிந்துரை!

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீண்ட தொழிலாளர்கள் எழும் கேள்விகளுக்கு பதில் என்ன…?

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சுரங்கப்பாதை திட்டம் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்… உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டம் சில்க்யாரா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட…

View More உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீண்ட தொழிலாளர்கள் எழும் கேள்விகளுக்கு பதில் என்ன…?

சுரங்கத்திற்குள் 17 நாட்கள் தவித்த 41 தொழிலாளர்கள்… திக்… திக்… நிமிடங்கள்….

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 17 நாட்களாக நடைபெற்ற நிலையில், வெற்றிகரமாக அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 17 நாட்களில் ஒவ்வொரு நிமிடமும் திக்…திக்…நிமிடங்களாக கடந்தன. மீட்பு பணி கடந்து வந்த…

View More சுரங்கத்திற்குள் 17 நாட்கள் தவித்த 41 தொழிலாளர்கள்… திக்… திக்… நிமிடங்கள்….

உத்திரகாண்ட் சுரங்க விபத்து – 41பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்..!

உத்திரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் முதற்கட்டமாக 41பேரையும் பத்திரமாக  தேசிய பேரிடர் மீட்பு படை  மீட்டுள்ளது. உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை கடந்த 12-ம் தேதி…

View More உத்திரகாண்ட் சுரங்க விபத்து – 41பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்..!

உத்திரகாண்ட் சுரங்க மீட்பு பணிகள் நிறைவு – விரைவில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என தகவல்.!

உத்திரகாண்ட் சுரங்க விபத்தில் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் விரைவில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட…

View More உத்திரகாண்ட் சுரங்க மீட்பு பணிகள் நிறைவு – விரைவில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என தகவல்.!

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்பு நடவடிக்கையில் சுணக்கம்!

உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க துளையிட்டு குழாய் செலுத்தும் பணியில் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் சுமார் 4.5 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்டு…

View More உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்பு நடவடிக்கையில் சுணக்கம்!

உத்தரகண்ட் சுரங்க விபத்து: மீட்புப் பணிகள் சற்று நேரத்தில் மீண்டும் தொடக்கம்!

உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க துளையிட்டு குழாய் செலுத்தும் பணியில் மீண்டும் சிக்கல் ஏற்பட்ட நிலையில், ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரகண்டின் உத்தரகாசி…

View More உத்தரகண்ட் சுரங்க விபத்து: மீட்புப் பணிகள் சற்று நேரத்தில் மீண்டும் தொடக்கம்!

உத்தரகாண்ட் சுரங்க விபத்து : தவிக்கும் 41 உயிர்கள் – வீடியோவை பார்த்து காத்திருக்கும் உறவுகள்….!

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இரவு பகலாக நடந்து வரும் நிலையில் அது குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு. உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய…

View More உத்தரகாண்ட் சுரங்க விபத்து : தவிக்கும் 41 உயிர்கள் – வீடியோவை பார்த்து காத்திருக்கும் உறவுகள்….!