எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு மக்களை மத்திய அரசு பழிவாங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில்…
View More மாநிலங்களுக்கு அதிகாரம்: கேரளாவில் முழங்கிய முதலமைச்சர்Kerala
முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற கேரளா!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக கேரளா சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று…
View More முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற கேரளா!முல்லை பெரியாறு: கண்காணிப்பு குழுவுக்கு முழு அதிகாரம்
முல்லை பெரியாறு அணை கண்காணிப்பு மேற்பார்வை குழுவுக்கு அனைத்து அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்தது.…
View More முல்லை பெரியாறு: கண்காணிப்பு குழுவுக்கு முழு அதிகாரம்முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை; கேரள அரசு
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்றும், அது உடைந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்று கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரள அரசுக்கு இடையே 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பிரச்னையாக முல்லைப்பெரியாறு…
View More முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை; கேரள அரசு“ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு”- கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால்
மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாட்டுக்கு எதிராக இடதுசாரி கூட்டணிகள் இறுதி வரை போராடும் என கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு வரும் 30ஆம் தேதி…
View More “ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு”- கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால்கால்பந்தாட்ட போட்டியின் போது இடிந்து விழுந்த பார்வையாளர் மாடம்
கேரளாவில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தற்காலிக பார்வையாளர் மாடம் சரிந்து விழுந்ததில் இருநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள பூங்கோடு என்ற இடத்தில் நேற்றிரவு கால்பந்தாட்ட போட்டி ஒன்று…
View More கால்பந்தாட்ட போட்டியின் போது இடிந்து விழுந்த பார்வையாளர் மாடம்கேரளாவைக் கண்டித்த தமிழ்நாடு விவசாயிகள்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசு தொடர்ந்து அத்துமீறுமானால், தமிழகத்திற்குள் வரும் கேரள வனத்துறை வாகனங்கள், தேனி மாவட்டத்தில் சிறை பிடிக்கப்படும் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள…
View More கேரளாவைக் கண்டித்த தமிழ்நாடு விவசாயிகள்2 ஆண்டுகளுக்கு பிறகு 26வது முறையாக வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் டீ கடை தம்பதி
கேரளாவில் டீ கடை நடத்தி வரும் தம்பதி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு 26வது முறையாக வெளிநாட்டு சுற்றுலா பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். கேரளாவின் கொச்சி பகுதியை சேந்த கே.ஆர் விஜயன்(71) மற்றும் இவரது மனைவி(69)…
View More 2 ஆண்டுகளுக்கு பிறகு 26வது முறையாக வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் டீ கடை தம்பதிநெருப்புக்கு இறையான குடும்பம்; 2வது நாளாக சோதனை
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து இரண்டாவது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம்…
View More நெருப்புக்கு இறையான குடும்பம்; 2வது நாளாக சோதனைதமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் டெல்லியில் போராட்டம்
முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிரான நடவடிக்கையை கேரள அரசு தொடர்ந்தால் அம்மாநிலத்திக்கு செல்லும் பொருட்கள் அனைத்தும் நிறுத்தப்படும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் எச்சரித்துள்ளது. முல்லைப் பெரியாறில், புதிய அணை…
View More தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் டெல்லியில் போராட்டம்

