‘அனுமதியின்றி பள்ளிகளில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது’ – பள்ளிக்கல்வித்துறை செயலாளர் #Madhumathi உத்தரவு!

கல்விக்கு சம்மந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் இனி அரசு அனுமதி இன்றி பள்ளிகளில் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சோ. மதுமதி உத்தரவிட்டுள்ளார். சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச…

View More ‘அனுமதியின்றி பள்ளிகளில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது’ – பள்ளிக்கல்வித்துறை செயலாளர் #Madhumathi உத்தரவு!
Spiritual Discourse Controversy in Govt School - #SFI protest

அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை – #SFI போராட்டம்!

ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையைக் கண்டித்து சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி…

View More அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை – #SFI போராட்டம்!

ஜே.என்.யூ தேர்தலில் வெற்றி பெற்ற தனஞ்ஜெய் யார்.? – முழு விவரம்

ஜவஹர்லால் நேரு பல்கலைகழக தேர்தலில் வெற்றி பெற்ற தனஞ்ஜெய் யார் அவரின் பின்னணி என்ன? விரிவாக பார்க்கலாம். இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் மட்டுமே கல்வி நிலையங்களில் மாணவர் சங்க தேர்தல்கள் நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில்…

View More ஜே.என்.யூ தேர்தலில் வெற்றி பெற்ற தனஞ்ஜெய் யார்.? – முழு விவரம்

டெல்லி ஜே.என்.யூ மாணவர் பெருமன்ற தேர்தல் : இடதுசாரிகள் கூட்டணி அபார வெற்றி – போட்டியிட்ட நான்கிலும் ABVP தோல்வி!

டெல்லி ஜே.என்.யூ மாணவர் பெருமன்ற தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அபார வெற்றி பெற்றது. போட்டியிட்ட நான்கிலும் ABVP அமைப்பு தோல்வியை தழுவியது. இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் மட்டுமே கல்வி நிலையங்களில் மாணவர் பெருமன்ற…

View More டெல்லி ஜே.என்.யூ மாணவர் பெருமன்ற தேர்தல் : இடதுசாரிகள் கூட்டணி அபார வெற்றி – போட்டியிட்ட நான்கிலும் ABVP தோல்வி!

காரை மறித்து போராடிய மாணவர்கள் – ‘கிரிமினல்ஸ்’ என ஆவேசமான கேரள ஆளுநர்!

கேரளாவில் தனது காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.எஃப்.ஐ மாணவர்களை, ‘கிரிமினல்ஸ்’ என்று அந்த மாநில ஆளுநர் ஆரிஃப் கான் குறிப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அந்த மாநில ஆளுநர் ஆரிஃப்…

View More காரை மறித்து போராடிய மாணவர்கள் – ‘கிரிமினல்ஸ்’ என ஆவேசமான கேரள ஆளுநர்!

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு

அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்து வருவதாக இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அணைப்பாளையம், தாண்டாகவுண்டரில் செயல்பட்டு வரும் அரசு…

View More தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு

கல்லூரி தேர்தலில் கைகலப்பு – மாணவர் கொலை

கேரள மாநிலத்தில், கல்லூரி மாணவர் சங்க தேர்தல் மோதலில், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர் சங்க…

View More கல்லூரி தேர்தலில் கைகலப்பு – மாணவர் கொலை