கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனை கரம் பிடித்த கேரளப் பெண்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனைக் கேரளாவைச் சேர்ந்த பெண் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து திருணம் செய்துள்ளார். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் மட்டும் நாடு முழுவதும் 66 ஆயிரத்திற்கும்…

View More கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனை கரம் பிடித்த கேரளப் பெண்!

விமான விபத்திலிருந்து உயிர்தப்பிய பிரபல தொழிலதிபர்!

கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் யூசுப் அலி சென்ற தனியார் ஹெலிகாப்டர், கொச்சியின் புறநகர்ப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு…

View More விமான விபத்திலிருந்து உயிர்தப்பிய பிரபல தொழிலதிபர்!

பாடலுக்கு ஏற்றவாறு கால்பந்தை விளையாடும் இஸ்லாமிய இளம் பெண்!

கேரளாவைச் சேர்ந்த 18 வயதான இஸ்லாமியப் பெண், கால்பந்தை ராப் பாடலுக்கு ஏற்றவாறு விளையாடும் காட்சிகள், சமூகவலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது. கேரளாவின் கோழிக்கோட்டில் வசித்து வரும் ஹத்திய ஹக்கீம்க்கு 18 வயதாகிறது. இஸ்லாமிய மதத்தை…

View More பாடலுக்கு ஏற்றவாறு கால்பந்தை விளையாடும் இஸ்லாமிய இளம் பெண்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இன்று தமிழக முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கொரோனா அச்சம்மின்றி…

View More தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

போட்டியிலிருந்து விலகிய கேரளாவின் முதல் திருநங்கை வேட்பாளர்!

கேரளா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட  வேட்புமனு தாக்கல் செய்திருந்த முதல் திருநங்கை, தற்போது போட்டியிலிருந்து விலகியுள்ளார்.  கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முதல் முறையாக திருநங்கை  அனன்யா குமாரி அலெக்ஸ்  வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். 28 வயதான இவர்,…

View More போட்டியிலிருந்து விலகிய கேரளாவின் முதல் திருநங்கை வேட்பாளர்!

இளம் தலைமுறையினரின் வளர்சிக்கான அரசாக பாஜக இருக்கும்: பிரதமர்

இடதுசாரிகள் நடத்தும் போராட்டம் கேரளாவின் வளர்ச்சியை குறைக்கிறது என்று கேரளாவில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியுள்ளார். வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி கேரளா, அசாம், புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு…

View More இளம் தலைமுறையினரின் வளர்சிக்கான அரசாக பாஜக இருக்கும்: பிரதமர்

முடியை நேராக்க தலையில் தீ வைத்த சிறுவன் உயிரிழப்பு!

திருவனந்தபுரத்தில் 12 வயது சிறுவன் மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டியை பயன்படுத்தி தலைமுடியை நேராக்க முயன்ற போது தீப்பற்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் வெங்கனூர் பகுதியை சேர்ந்தவர் சிவநாராயணன். இவர் 7-ம் வகுப்பு…

View More முடியை நேராக்க தலையில் தீ வைத்த சிறுவன் உயிரிழப்பு!

குறைந்த இடத்தில் பலவகை காய்கறிச் செடிகளை வளர்ப்பது எப்படி? – கேரள விவசாயின் புதிய முயற்சி!

கேரள விவசாயி ஒருவர், ஆர்கானிக் காய்கரிகள் வளர்ப்பில் ஒரு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார். வயநாடைச் சேர்ந்த சி வி வர்கீஸ் என்ற விவசாயி, விளைப்பொருட்களான கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் பிற காய்கறிகளை எளியமுறையில்…

View More குறைந்த இடத்தில் பலவகை காய்கறிச் செடிகளை வளர்ப்பது எப்படி? – கேரள விவசாயின் புதிய முயற்சி!

முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மூவர் குழு ஆய்வு!

முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மூவர் குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது. தமிழக- கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்…

View More முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மூவர் குழு ஆய்வு!

தாயை கொலை செய்து விட்டு உயிரிழப்பு செய்துகொண்ட மகன்…. கேரளாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…

கேரளாவில் தாயை கொலை செய்து விட்டு மகன்  உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்கை பகுதியான ஆங்கோடு பகுதியை சேர்ந்தவர் விபின். இவ்ரது தாயார் மோகன குமாரிக்கும்,…

View More தாயை கொலை செய்து விட்டு உயிரிழப்பு செய்துகொண்ட மகன்…. கேரளாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…