ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் புனித தளங்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர். உலகம் முழுவதும் 2025-ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக நள்ளிரவில் வெடி வெடித்து, கேக் வெட்டி, ஆடல் பாடலுடன்…
View More தமிழ்நாட்டில் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் – புனித தளங்களில் மக்கள் வழிபாடு!Kanchipuram
தினமும் குடித்துவிட்டு பெற்றோரை தொல்லை செய்த மகன் – கட்டையால் அடித்து கொலை செய்த தந்தை!
காஞ்சிபுரத்தில் தினமும் குடித்துவிட்டு வந்து பெற்றோர்களை தொல்லைசெய்துவந்த மகனை, அவரது தந்தை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். மேலும், கொலையை மறைக்க கல்லைக் கட்டி ஏரியில் வீசினார். காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்…
View More தினமும் குடித்துவிட்டு பெற்றோரை தொல்லை செய்த மகன் – கட்டையால் அடித்து கொலை செய்த தந்தை!காஞ்சிபுரம் | கிணற்றில் மிதந்த ஆண் சடலம் – காவல்துறை தீவிர விசாரணை!
காஞ்சிபுரத்தில் கிணற்றில் கிடந்த ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றி கொலையா உயிரை மாய்த்து கொண்டாரா என பல கோணத்தில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சிக்கு உள்பட்ட புலிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த…
View More காஞ்சிபுரம் | கிணற்றில் மிதந்த ஆண் சடலம் – காவல்துறை தீவிர விசாரணை!“காஞ்சிபுரம் மாநகராட்சியோடு அருகாமை ஊராட்சிகளை இணைத்தால் விவசாயம் அழிந்து போகும்!” – விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைத்தால் விவசாயம் அழிந்து போகும் என விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் அதில் உள்ள 3500 ஏக்கருக்கு மேற்பட்ட விலை நிலங்கள்,…
View More “காஞ்சிபுரம் மாநகராட்சியோடு அருகாமை ஊராட்சிகளை இணைத்தால் விவசாயம் அழிந்து போகும்!” – விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்உள்ளாட்சி தினம் | தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கிராம சபை கூட்டம்!
உள்ளாட்சி தினத்தையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 23-ம் தேதி உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் கடந்த2 ஆண்டுகளாக நடைபெறுவது வழக்கம். அந்த…
View More உள்ளாட்சி தினம் | தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கிராம சபை கூட்டம்!7 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பா… அறுவை சிகிச்சையின்றி அகற்றிய அரசு மருத்துவர்கள்!
ஏழு மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பாவை, அறுவை சிகிச்சையின்றி அகற்றிய காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் மேட்டுப்பாளையம், ஆளவந்தார் மேடு கிராமத்தை சேர்ந்தவர்கள்…
View More 7 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பா… அறுவை சிகிச்சையின்றி அகற்றிய அரசு மருத்துவர்கள்!Sriperumbudur -ல் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் | 3 பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள்உள்ளன. இங்கு வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள்…
View More Sriperumbudur -ல் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் | 3 பேர் கைது#RainAlert | விழுப்புரத்தில் பள்ளிகளுக்கும், கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை!
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், ஏற்கனவே 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு…
View More #RainAlert | விழுப்புரத்தில் பள்ளிகளுக்கும், கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை!#Parandur விமான நிலையம் திட்டத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் | மறியலில் ஈடுபட்டோர் கைது!
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே 2-வது பசுமை விமான நிலையம் அமைய உள்ள கிராமத்தில் நிலம் அளவு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து மக்கள் மறியலில் ஈடுப்பட்டதால் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையின் இரண்டாவது…
View More #Parandur விமான நிலையம் திட்டத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் | மறியலில் ஈடுபட்டோர் கைது!#Kanchipuram குமரக்கோட்டம் முருகன் கோயிலில் வெள்ளித் தேர் பவனி | திரளான பக்தர்கள் தரிசனம்!
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் நடைபெற்ற வெள்ளித் தேர் பவனியில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா கோயிலுக்கும், காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு இடையே…
View More #Kanchipuram குமரக்கோட்டம் முருகன் கோயிலில் வெள்ளித் தேர் பவனி | திரளான பக்தர்கள் தரிசனம்!