காஞ்சிபுரத்தில் இன்று (செப். 28) திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும்பவளவிழா பொதுக்கூட்டம்…
View More #DMK பவளவிழா பொதுக்கூட்டம் – பிரம்மாண்ட ஏற்பாடுகளால் விழாக்கோலம் பூண்ட காஞ்சிபுரம்!Kanchipuram
ரூ.2666 கோடி முதலீடு.. 5365 பேருக்கு வேலைவாய்ப்பு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் முழு விவரம்!
ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:…
View More ரூ.2666 கோடி முதலீடு.. 5365 பேருக்கு வேலைவாய்ப்பு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் முழு விவரம்!தமிழ்நாட்டில் Jabil நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு.. 5000 பேருக்கு வேலைவாய்ப்பு.. முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
தமிழ்நாட்டில் Jabil நிறுவனம் ரூ.2000 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதனால் 5000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள்…
View More தமிழ்நாட்டில் Jabil நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு.. 5000 பேருக்கு வேலைவாய்ப்பு.. முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!#America கோயிலுக்கு காஞ்சியில் தயாரான ரூ.1.25 மதிப்பிலான கோடி தங்க ரதம்!
காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்புள்ள தங்க ரதம் விரைவில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. காஞ்சிபுரம், காந்தி சாலையில் உள்ள தனியார் ஆன்மீக நிறுவனம் சார்பில் ஆன்மீகம் தொடர்பான பொருட்கள் தயார் செய்து கோயில்…
View More #America கோயிலுக்கு காஞ்சியில் தயாரான ரூ.1.25 மதிப்பிலான கோடி தங்க ரதம்!தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை செங்கல்பட்டு, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளின் மேல் ஒரு…
View More தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின்…
View More தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்புதப்பியது காஞ்சி மேயர் பதவி! கடைசி நேரத்தில் நடந்த Twist!
காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் எந்த உறுப்பினரும் கலந்து கொள்ளாத நிலையில் மகாலட்சுமி மேயர் பதவியில் நீடிப்பார் என மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் அறிவித்தார். 51 வார்டுகள் கொண்ட காஞ்சிபுரம்…
View More தப்பியது காஞ்சி மேயர் பதவி! கடைசி நேரத்தில் நடந்த Twist!தேசிய சிறந்த வடிவமைப்பாளர் விருது: காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளார் தேர்வு!
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் பாலசுப்பிரமணியன் சிறந்த வடிவமைப்பாளருக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் முத்தீஸ்வரர் சந்நிதி தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(54). இவர் காஞ்சிபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக கைத்தறி நெசவுத்தொழில் செய்து…
View More தேசிய சிறந்த வடிவமைப்பாளர் விருது: காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளார் தேர்வு!காஞ்சிபுரம் மேயர் பதவி : சுற்றுலா சென்ற 22 கவுன்சிலர்கள் – நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறுமா ?
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தினை தொடர்ந்து நாளை வாக்கெடுப்பு நடைபெற உள்ளநிலையில், 22 கவுன்சிலர்கள் சுற்றுலா சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், கடந்த 2022 ஆம் ஆண்டு, நடைபெற்றது.…
View More காஞ்சிபுரம் மேயர் பதவி : சுற்றுலா சென்ற 22 கவுன்சிலர்கள் – நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறுமா ?காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் – வெகுவிமரிசையாக நடைபெற்ற ஆடி கருட சேவை உற்சவம்!
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆடி பௌர்ணமியையொட்டி ஆடி கருட சேவை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வருடத்திற்கு மூன்று கருட சேவைகள், அதாவது வைகாசி…
View More காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் – வெகுவிமரிசையாக நடைபெற்ற ஆடி கருட சேவை உற்சவம்!