“காஞ்சிபுரம் மாநகராட்சியோடு அருகாமை ஊராட்சிகளை இணைத்தால் விவசாயம் அழிந்து போகும்!” – விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைத்தால் விவசாயம் அழிந்து போகும் என விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் அதில் உள்ள 3500 ஏக்கருக்கு மேற்பட்ட விலை நிலங்கள்,…

View More “காஞ்சிபுரம் மாநகராட்சியோடு அருகாமை ஊராட்சிகளை இணைத்தால் விவசாயம் அழிந்து போகும்!” – விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்