தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை மறைக்க பாஜக கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது; “கச்சத் தீவை வைத்து கச்சைக் கட்ட…
View More “அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார்… ஆளுநர் போட்டியிட வேண்டாம்” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!Governer RN Ravi
பத்ம விருதாளர்களுக்கு ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா – நடிகர் அஜித் குமார் பங்கேற்கவில்லை!
ஆளுநர் மாளிகையில் பத்ம விருதுகள் பெறவுள்ள நபர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் அஜித், அஸ்வின் ஆகியோர் பங்கேற்கவில்லை.
View More பத்ம விருதாளர்களுக்கு ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா – நடிகர் அஜித் குமார் பங்கேற்கவில்லை!காசி சங்கமத்துக்கு ரயிலில் சென்ற தமிழக கலைஞர்கள்… அத்துமீறிய வடமாநிலத்தவர்கள்!
தமிழ்நாட்டிலிருந்து வாரணாசி அயோத்தி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள் சென்ற ரயிலில் நாக்பூர் பகுதியில் வட மாநிலத்தவர்கள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
View More காசி சங்கமத்துக்கு ரயிலில் சென்ற தமிழக கலைஞர்கள்… அத்துமீறிய வடமாநிலத்தவர்கள்!“காந்தியை மோடி சிறுமைப்படுத்திய போது ஆளுநர் ரவி எங்கே போனார்?” – அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கேள்வி!
“திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் இன்றும் காந்தி கேலி செய்யப்பட வேண்டுமா?” என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிக்கை ஒன்றை…
View More “காந்தியை மோடி சிறுமைப்படுத்திய போது ஆளுநர் ரவி எங்கே போனார்?” – அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கேள்வி!பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கும் புதிய சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தது!
பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் ஜனவரி 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
View More பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கும் புதிய சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தது!“காணாமல் போய்விடுவார்கள்” – பெரியார் குறித்த சர்ச்சை கருத்துகளுக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி!
பெரியார் குறித்து யார் பேசினாலும் காணாமல் போய்விடுவார்கள் என சபாநாயகர் அப்பாவு பேட்டி அளித்துள்ளார்.
View More “காணாமல் போய்விடுவார்கள்” – பெரியார் குறித்த சர்ச்சை கருத்துகளுக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி!“சட்டப்பேரவை நடவடிக்கைகள் அவசரகாலத்தை நினைவூட்டுகிறது” – ஆளுநர் மாளிகை!
“சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது” என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்என். ரவி தனது…
View More “சட்டப்பேரவை நடவடிக்கைகள் அவசரகாலத்தை நினைவூட்டுகிறது” – ஆளுநர் மாளிகை!“ஆளுநர் ரவி போன்ற நபர்கள்தான் பாஜகவிற்கு தேவைப்படுகிறார்கள்”- திருமாவளவன்!
“ஆளுநர் ஆர்.என். ரவி போன்ற நபர்கள்தான் பாஜகவிற்கு தேவைப்படுகிறார்கள்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் விருது விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாருக்கு வழங்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக…
View More “ஆளுநர் ரவி போன்ற நபர்கள்தான் பாஜகவிற்கு தேவைப்படுகிறார்கள்”- திருமாவளவன்!