பீகார் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.10 கோடி பேரம் பேசியதாக ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ சுதன்ஷு சேகர், அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்எல்ஏ…
View More நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.10 கோடி பேரம் – ஜேடியூ எம்எல்ஏ புகார்!JDU
பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆட்சியை தக்கவைப்பாரா நிதீஷ் குமார்?
பீகார் சட்டப்பேரவையில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கடந்த…
View More பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆட்சியை தக்கவைப்பாரா நிதீஷ் குமார்?அழுத்தம் கொடுத்ததும் நிதீஷ் குமார் ‘யூ டர்ன்’ போட்டுவிட்டார் – ராகுல் காந்தி விமர்சனம்!
காங்கிரஸும், ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதீஷ் குமாருக்கு அழுத்தம் கொடுத்ததால், நிதீஷ் குமார் யூ டர்ன் போட்டுவிட்டார் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்திய…
View More அழுத்தம் கொடுத்ததும் நிதீஷ் குமார் ‘யூ டர்ன்’ போட்டுவிட்டார் – ராகுல் காந்தி விமர்சனம்!பீகாரில் ஆட்சியமைக்க நிதீஷ் குமார் கோரிக்கை!
பீகாரில் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க நிதீஷ் குமார் பீகார் ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளார். பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச்…
View More பீகாரில் ஆட்சியமைக்க நிதீஷ் குமார் கோரிக்கை!கர்நாடகாவில் பாஜகவின் வெற்றியை பதம் பார்க்குமா “உள்கட்சி அதிருப்தி” ?
கர்நாடக பாஜகவின் முகமாக திகழ்ந்த ஜெகதீஷ் ஷெட்டார், ஈஸ்வரப்பா போன்ற தலைவர்கள் விலகல் அந்த மாநில பாஜகவின் வெற்றி வாய்ப்பை பதம் பார்க்குமா? அல்லது புதிய உத்வேகத்திற்கு வித்திடுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்திருக்கிறது.…
View More கர்நாடகாவில் பாஜகவின் வெற்றியை பதம் பார்க்குமா “உள்கட்சி அதிருப்தி” ?கூட்டணி குறித்து சீக்கிரம் முடிவெடுங்கள்! – காங்கிரசுக்கு நிதிஷ்குமார் வேண்டுகோள்
கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி விரைந்து முடிவெடுக்க வேண்டுமென ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். பீகாரில் 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 234 சட்டசபை…
View More கூட்டணி குறித்து சீக்கிரம் முடிவெடுங்கள்! – காங்கிரசுக்கு நிதிஷ்குமார் வேண்டுகோள்சிஎம் டு ஜனாதிபதி ; பிரசாந்த் கிஷோரின் நியூ பிளான்
யாரை ஆட்சியில் அமர்த்துவது என்பதை பெரும் கலையாக கொண்டு செயல்படும் பிரசாந்த் கிஷோர் சீக்ரெட் பிளான் ஒன்றினை எடுத்து கொண்டு தமது சொந்த மாநிலமான பீகாருக்கு சென்றுள்ளார். பாட்னாவில் இரண்டு நாட்கள் தங்கியுள்ள பிரசாந்த்…
View More சிஎம் டு ஜனாதிபதி ; பிரசாந்த் கிஷோரின் நியூ பிளான்