தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இனி எப்போதும் வெளியேற மாட்டேன் – பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இனி எப்போதும் வெளியேற மாட்டேன் என்றும், கடைசி வரை பாஜக கூட்டணியில் தான் இருப்பேன் என்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசியுள்ளார். பீகார் மாநிலத்தில் கடந்த 2020-ம்…

View More தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இனி எப்போதும் வெளியேற மாட்டேன் – பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு!

நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.10 கோடி பேரம் – ஜேடியூ எம்எல்ஏ புகார்!

பீகார் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.10 கோடி பேரம் பேசியதாக ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ சுதன்ஷு சேகர், அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்எல்ஏ…

View More நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.10 கோடி பேரம் – ஜேடியூ எம்எல்ஏ புகார்!

பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆட்சியை தக்கவைப்பாரா நிதீஷ் குமார்?

பீகார் சட்டப்பேரவையில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கடந்த…

View More பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆட்சியை தக்கவைப்பாரா நிதீஷ் குமார்?

அழுத்தம் கொடுத்ததும் நிதீஷ் குமார் ‘யூ டர்ன்’ போட்டுவிட்டார் – ராகுல் காந்தி விமர்சனம்!

காங்கிரஸும், ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதீஷ் குமாருக்கு அழுத்தம் கொடுத்ததால், நிதீஷ் குமார் யூ டர்ன் போட்டுவிட்டார் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்திய…

View More அழுத்தம் கொடுத்ததும் நிதீஷ் குமார் ‘யூ டர்ன்’ போட்டுவிட்டார் – ராகுல் காந்தி விமர்சனம்!

பீகாரில் ஆட்சியமைக்க நிதீஷ் குமார் கோரிக்கை!

பீகாரில் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க நிதீஷ் குமார் பீகார் ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளார். பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச்…

View More பீகாரில் ஆட்சியமைக்க நிதீஷ் குமார் கோரிக்கை!