மகாராஷ்டிரா #AssemblyElection | இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு – நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் வருகிற நவம்பர் 20ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள…

View More மகாராஷ்டிரா #AssemblyElection | இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு – நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

NDA கூட்டணியின் #RajyaShaba உறுப்பினர்கள் எண்ணிக்கை 115ஆக அதிகரிப்பு!

தேசிய ஜனநாயக கூட்டணி மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல பாஜகவுக்கு மட்டும் 96இடங்கள் உள்ளன. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத்…

View More NDA கூட்டணியின் #RajyaShaba உறுப்பினர்கள் எண்ணிக்கை 115ஆக அதிகரிப்பு!

2 எம்பிக்கள் வைத்துள்ள குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் ; 7எம்பிக்கள் வைத்துள்ள தங்களுக்கு ஒரே ஒரு இணையமைச்சரா? – ஏக்னாத் ஷிண்டே தரப்பு சிவசேனா போர்க்கொடி!

2 எம்பிக்கள் வைத்துள்ள குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் வழங்கிய பாஜக 7எம்பிக்கள் வைத்துள்ள தங்களுக்கு ஒரே ஒரு இணையமைச்சர் பதவி வழங்கியுள்ளதற்கு ஏக்னாத் ஷிண்டே தரப்பு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் பிரதமராக மூன்றாவது…

View More 2 எம்பிக்கள் வைத்துள்ள குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் ; 7எம்பிக்கள் வைத்துள்ள தங்களுக்கு ஒரே ஒரு இணையமைச்சரா? – ஏக்னாத் ஷிண்டே தரப்பு சிவசேனா போர்க்கொடி!