தேசிய ஜனநாயக கூட்டணி மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல பாஜகவுக்கு மட்டும் 96இடங்கள் உள்ளன. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத்…
View More NDA கூட்டணியின் #RajyaShaba உறுப்பினர்கள் எண்ணிக்கை 115ஆக அதிகரிப்பு!Rajya Shaba
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பணியாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது – மாநிலங்களவையில் மசோதா தாக்கல்!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பணியாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தி திரிணாமூல் காங்கிரஸ் எம்பி தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளார். மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்கி நடைபெற்று…
View More செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பணியாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது – மாநிலங்களவையில் மசோதா தாக்கல்!நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்கக் கோரி தனிநபர் மசோதா – மாநிலங்களவையில் முன்வைத்த எதிர்க்கட்சிகள்!
நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்கக் கோரி தனிநபர் மசோதாவை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் முன்வைத்துள்ளனர். மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி…
View More நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்கக் கோரி தனிநபர் மசோதா – மாநிலங்களவையில் முன்வைத்த எதிர்க்கட்சிகள்!இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம் – நீட் முறைகேடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!
இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூட உள்ள நீட் முறைகேடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது.…
View More இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம் – நீட் முறைகேடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!வேலை வாய்ப்பு , விவசாயிகள் தற்கொலை குறித்து பட்ஜெட்டில் எதுவுமே பேசப்படவில்லை – ப.சிதம்பரம் பேட்டி.!
வேலை வாய்ப்பு , விவசாயிகள் தற்கொலை குறித்து பட்ஜெட்டில் எதுவுமே பேசப்படவில்லை – ப.சிதம்பரம் பேட்டி.! நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால்…
View More வேலை வாய்ப்பு , விவசாயிகள் தற்கொலை குறித்து பட்ஜெட்டில் எதுவுமே பேசப்படவில்லை – ப.சிதம்பரம் பேட்டி.!இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் எவ்வளவு? – விவரங்களை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
2024-ம் ஆண்டிற்கன இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இவற்றில் இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொடர்பான அறிவிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.…
View More இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் எவ்வளவு? – விவரங்களை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!பெட்ரோல் டீசல் விலை குறைப்பு – அறிவிப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் ஏமாற்றம்!
2024 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது இடைக்கால பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து எந்த அறிவிப்பு வெளியாகாததால் வாகன ஓட்டிகள் ஏமாற்றம் அடைந்தனர். மக்களவை தேர்தல் இந்தாண்டு…
View More பெட்ரோல் டீசல் விலை குறைப்பு – அறிவிப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் ஏமாற்றம்!‘லக்பதி திதி’ திட்டத்தால் லட்சாதிபதியான 1 கோடி பெண்கள் – நிர்மலா சீதாராமன் பெருமிதம்!
“லக்பதி திதி” திட்டத்தால் 1 பெண்கள் லட்சாதிபதியானதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி…
View More ‘லக்பதி திதி’ திட்டத்தால் லட்சாதிபதியான 1 கோடி பெண்கள் – நிர்மலா சீதாராமன் பெருமிதம்!இடைக்கால பட்ஜெட் 2024: சுற்றுலாத்துறை குறித்த முக்கிய அறிவுப்புகள்!
2024 ஆம் ஆண்டிற்கன இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் சுற்றுலாத்துறை தொடர்பான அறிவிப்புகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு…
View More இடைக்கால பட்ஜெட் 2024: சுற்றுலாத்துறை குறித்த முக்கிய அறிவுப்புகள்!58 நிமிடங்களில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை முடித்த நிர்மலா சீதாராமன்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை 58 நிமிடங்களில் தாக்கல் செய்து தனது உரையை முடித்தார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல்…
View More 58 நிமிடங்களில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை முடித்த நிர்மலா சீதாராமன்!