சபாநாயகர் தேர்தலில் தான் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கொடிக்குன்னில் சுரேஷ் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப்பெற்றது. இதில்…
View More “சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு” – நியூஸ்7 தமிழுக்கு கொடிக்குன்னில் சுரேஷ் பிரத்யேக பேட்டி!lokshaba election
டெல்லி – காலையில் டெம்போ, மாலையில் மெட்ரோ என பொதுமக்களுடன் பயணித்து மகிழ்ந்த ராகுல் காந்தி!
டெல்லியில் காலையில் டெம்போ மாலையில் மெட்ரோ என பொதுமக்களுடன் பயணித்து மகிழ்ந்தார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இன்று (23.05.2024) காலை டெம்போ வாகனத்தில் பயணித்த…
View More டெல்லி – காலையில் டெம்போ, மாலையில் மெட்ரோ என பொதுமக்களுடன் பயணித்து மகிழ்ந்த ராகுல் காந்தி!டெம்போவில் பயணித்தபடி வாக்கு சேகரித்த ராகுல்காந்தி! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
ஹரியானா மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டெம்போ வாகனத்தில் சென்றபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7…
View More டெம்போவில் பயணித்தபடி வாக்கு சேகரித்த ராகுல்காந்தி! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!5ம் கட்ட தேர்தல் – பகல் 1மணி நிலவரம்!
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் பகல் 1மணி வரை பதிவான வாக்கு சதவிகிதம் குறித்து விரிவாக காணலாம். இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு…
View More 5ம் கட்ட தேர்தல் – பகல் 1மணி நிலவரம்!“சிறுபான்மையின மக்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை” – பிரதமர் மோடி!
சிறுபான்மையின மக்களுக்கு எதிராக தான் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102…
View More “சிறுபான்மையின மக்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை” – பிரதமர் மோடி!“ஏழைகளை மையப்படுத்தி பாஜக வின் ஆட்சி உள்ளது” – டெல்லியில் அண்ணாமலை பேச்சு!
ஏழைகளை மையப்படுத்தி பாஜக வின் ஆட்சி உள்ளது என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். டெல்லி பாஜக தென்னிந்திய பிரிவு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர்…
View More “ஏழைகளை மையப்படுத்தி பாஜக வின் ஆட்சி உள்ளது” – டெல்லியில் அண்ணாமலை பேச்சு!“நேற்று ஏற்பட்ட இடி மின்னலால் CCTV-கள் செயலிழந்தன” – தென்காசி மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயலிழந்தன என தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் விளக்கம் அளித்தார்.…
View More “நேற்று ஏற்பட்ட இடி மின்னலால் CCTV-கள் செயலிழந்தன” – தென்காசி மாவட்ட ஆட்சியர் விளக்கம்!“இந்தியாவின் 70 கோடி மக்களின் பணம் 22 பணக்காரர்களிடம் மட்டும் உள்ளது” – காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேச்சு!
இந்தியாவின் 70 கோடி மக்களின் பணத்தின் அளவு 22 பணக்காரர்களிடம் உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு இன்னும் 7 நாட்களே…
View More “இந்தியாவின் 70 கோடி மக்களின் பணம் 22 பணக்காரர்களிடம் மட்டும் உள்ளது” – காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேச்சு!“கர்நாடக பாஜகவில் எடியூரப்பா குடும்பத்தின் ஆதிக்கம்” – முன்னாள் துணை முதலமைச்சர் குற்றச்சாட்டு!
தன்னைச் சந்திக்க மத்திய அமைச்சர் அமித் ஷா மறுத்துவிட்டார் என்று பாஜக முன்னாள் துணை முதலமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார். ஹாவேரி மக்களவைத் தொகுதியில் தனது மகன் கே.இ.காந்தேஷுக்கு பாஜக வாய்ப்பு தராததால் அதிருப்தி அடைந்துள்ள…
View More “கர்நாடக பாஜகவில் எடியூரப்பா குடும்பத்தின் ஆதிக்கம்” – முன்னாள் துணை முதலமைச்சர் குற்றச்சாட்டு!