குஜராத்தில் காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் காருக்குள் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ரந்தியா கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்துள்ளது.…

View More குஜராத்தில் காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு!
Kozhikode,incident , robbery , money , ATM ,kerala

ஏடிஎம்-ல் நிரப்ப எடுத்துச்செல்லப்பட்ட ரூ.25 லட்சம் | மிளகாய் பொடி வீசி கொள்ளை – #Kozhikode -ல் அதிர்ச்சி!

கேரளாவில் ஏடிஎம்-க்கு பணம் கொண்டு சென்றவர் மீது மிளகாய் பொடி வீசி ரூ.25 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக ஏடிஎம்களில் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கேரள மாநிலம்,கோழிக்கோட்டில்…

View More ஏடிஎம்-ல் நிரப்ப எடுத்துச்செல்லப்பட்ட ரூ.25 லட்சம் | மிளகாய் பொடி வீசி கொள்ளை – #Kozhikode -ல் அதிர்ச்சி!
The incident of bomb threat to 6 flights of Vistara Air today has caused great shock.

#Vistara நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

விஸ்தாரா ஏர் நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இ-மெயில் மூலம்…

View More #Vistara நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

#justicewillbeserved | குழந்தைகள் கண் முன்னே நாயை சுட்டுக்கொன்ற போலீஸ்! நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை!

அமெரிக்காவில் குழந்தைகள் முன் அவர்கள் வளர்க்கும் நாயை போலீசார் சுட்டுக்கொன்றது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் டேவன்போர்ட் பகுதியில் சிறுவர்கள் இருவர் தங்கள் செல்லப்பிராணியான நாயுடன் வீடருகே விளையாடியபடி சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்துள்ளனர். அவ்வழியாக…

View More #justicewillbeserved | குழந்தைகள் கண் முன்னே நாயை சுட்டுக்கொன்ற போலீஸ்! நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை!

உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான பெட்டிகளில் நிலக்கரி மட்டுமே இருந்ததால் இதில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா…

View More உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

நடிகர் வில் ஸ்மித் வெளியிட்ட புதிய ஆல்பம் | பாடலில் கிறிஸ் ராக் சம்பவம் குறித்த வரிகளால் சர்ச்சை!

நடிகர் வில் ஸ்மித் வெளியிட்ட புதிய ஆல்பம் பாடலில் கிறிஸ் ராக் சம்பவம் குறித்த வரிகள் இடம் பெற்றுள்ளதால்  சர்ச்சை எழுந்துள்ளது.  கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற்ற 94வது ஆஸ்கர்…

View More நடிகர் வில் ஸ்மித் வெளியிட்ட புதிய ஆல்பம் | பாடலில் கிறிஸ் ராக் சம்பவம் குறித்த வரிகளால் சர்ச்சை!

பேருந்தில் ஏற முயன்ற முதியவரை கீழே தள்ளிவிட்டு அட்டூழியம்! நடத்துநர், ஓட்டுநர் சஸ்பெண்ட்!

திருப்பூர் அருகே அரசுப் பேருந்தில் ஏற முயன்ற முதியவரை கீழே தள்ளிவிட்டதால் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், பிச்சம்பாளையம் புதிய பேருந்து நிலையத்தில் கோபிசெட்டிபாளையம் செல்லும் அரசுப் பேருந்தில் முதியவர்…

View More பேருந்தில் ஏற முயன்ற முதியவரை கீழே தள்ளிவிட்டு அட்டூழியம்! நடத்துநர், ஓட்டுநர் சஸ்பெண்ட்!

வாட்ஸ்ஆப் குழு மூலம் ரூ.2கோடி மோசடி! – புனேவில் அதிர்ச்சி சம்பவம்!

புனேவைச் சேர்ந்த இருவர் வாட்ஸ்ஆப் மூலம் ஒரு குழுவில் சேர்க்கப்பட்டு,  ஆன்லைன் மூலம் வணிகம் என ரூ.2.45 கோடியை இழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்பங்களின் பயன்பாடு பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. …

View More வாட்ஸ்ஆப் குழு மூலம் ரூ.2கோடி மோசடி! – புனேவில் அதிர்ச்சி சம்பவம்!

மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு! – குழந்தை உட்பட 5 பேர் காயம்!

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்த சாலையோர மக்கள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை,  ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையோரம்…

View More மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு! – குழந்தை உட்பட 5 பேர் காயம்!

“மணிப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் போலீஸாரும் துணை போயுள்ளனர்!” – சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், போலீஸாரும் துணை போயுள்ளனர் என சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே…

View More “மணிப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் போலீஸாரும் துணை போயுள்ளனர்!” – சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!