மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு! – குழந்தை உட்பட 5 பேர் காயம்!

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்த சாலையோர மக்கள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை,  ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையோரம்…

View More மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு! – குழந்தை உட்பட 5 பேர் காயம்!

”சிறுமி மீது ஆசிட் வீசியவர்களை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும்” – கவுதம் கம்பீர் எம்.பி

டெல்லியில் 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசிய இளைஞர்களை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.  டெல்லி, தெற்கு துவாரகா பகுதியில் 17…

View More ”சிறுமி மீது ஆசிட் வீசியவர்களை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும்” – கவுதம் கம்பீர் எம்.பி

கோவை : எருமை மாடுகள் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்கள்

கோவை அருகே வயலில் மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடுகள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசியதில் 20-க்கும் மேற்பட்ட எருமைமாடுகள் படுகாயம் அடைந்தன.   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் கால்நடை வளர்ப்போர்…

View More கோவை : எருமை மாடுகள் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்கள்

திருமணம் செய்ய மறுப்பு: இளைஞர் மீது ஆசிட் வீசிய 2 குழந்தைகளின் அம்மா

திருமணம் செய்து கொள்ள மறுத்த இளைஞர் மீது, பெண் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், அடிமாலி பகுதியைச் சேர்ந்த ஷீபா, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

View More திருமணம் செய்ய மறுப்பு: இளைஞர் மீது ஆசிட் வீசிய 2 குழந்தைகளின் அம்மா