#Crime - Wife shot to death in front of husband - Atrocity staged at bus station in broad daylight!

#Crime – கணவன் கண்முன்னே மனைவி சுட்டுக்கொலை! பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் அரங்கேறிய கொடூரம்!

ஹரியானாவில் நிலத் தகராறு காரணமாக கணவன் கண்முன்னே மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டம் குடானா கிராமத்தை சேர்ந்தவர் முன்னிதேவி(40). இவர் தனது கணவர் தினேஷ் குமாருடன் நேற்று,…

View More #Crime – கணவன் கண்முன்னே மனைவி சுட்டுக்கொலை! பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் அரங்கேறிய கொடூரம்!

#justicewillbeserved | குழந்தைகள் கண் முன்னே நாயை சுட்டுக்கொன்ற போலீஸ்! நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை!

அமெரிக்காவில் குழந்தைகள் முன் அவர்கள் வளர்க்கும் நாயை போலீசார் சுட்டுக்கொன்றது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் டேவன்போர்ட் பகுதியில் சிறுவர்கள் இருவர் தங்கள் செல்லப்பிராணியான நாயுடன் வீடருகே விளையாடியபடி சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்துள்ளனர். அவ்வழியாக…

View More #justicewillbeserved | குழந்தைகள் கண் முன்னே நாயை சுட்டுக்கொன்ற போலீஸ்! நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை!