அமெரிக்காவில் குழந்தைகள் முன் அவர்கள் வளர்க்கும் நாயை போலீசார் சுட்டுக்கொன்றது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் டேவன்போர்ட் பகுதியில் சிறுவர்கள் இருவர் தங்கள் செல்லப்பிராணியான நாயுடன் வீடருகே விளையாடியபடி சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்துள்ளனர். அவ்வழியாக…
View More #justicewillbeserved | குழந்தைகள் கண் முன்னே நாயை சுட்டுக்கொன்ற போலீஸ்! நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை!#killing
“என்னால் மூச்சு விட முடியவில்லை” – கெஞ்சியபடி மரணித்த ஃபிராங்க் டைசன்: மீண்டும் ஒரு ஜார்ஜ் ஃபிலாய்ட்!
அமெரிக்காவில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது, அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார். அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்டது போல் அமெரிக்காவில் மேலும்…
View More “என்னால் மூச்சு விட முடியவில்லை” – கெஞ்சியபடி மரணித்த ஃபிராங்க் டைசன்: மீண்டும் ஒரு ஜார்ஜ் ஃபிலாய்ட்!கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை! பொதுமக்கள் தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தல்!
உதகையில் கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எச்.பி.எப், தலைக்குந்தா, ரோஸ் மவுண்டன்…
View More கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை! பொதுமக்கள் தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தல்!இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்: 200 வாழைமரங்கள் வெட்டி சாய்ப்பு!
நாமக்கல் மாவட்ட இளம் பெண் கொலை விவகாரத்தில் வடகரையாத்தூர் அருகே 200 வாழை மரங்கள் மர்மநபர்களால் வெட்டி சாய்க்கப்பட்ட நிலையில் நாமக்கல் எஸ்.பி நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே…
View More இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்: 200 வாழைமரங்கள் வெட்டி சாய்ப்பு!