அரக்கோணத்தில் சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
View More அரக்கோணத்தில் சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!goods train
இந்தியாவில் ஒரு சரக்கு ரயில் அதன் இலக்கை அடைய 3 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக வைரலாகும் பதிவு உண்மையா? | Fact Check
This News Fact Checked by ‘Telugu Post’ இந்தியாவில் ஒரு சரக்கு ரயில் அதன் இலக்கை அடைய மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துக் கொண்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்பட்டது. இதுகுறித்து உண்மைத் தன்மையை…
View More இந்தியாவில் ஒரு சரக்கு ரயில் அதன் இலக்கை அடைய 3 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக வைரலாகும் பதிவு உண்மையா? | Fact Check#RailwayTrackல் மாட்டிக் கொண்ட கால் – சாதுர்யமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்ட பெண்ணின் Video Viral!
ரயில் தண்டவாளங்களுக்கு இடையே பெண்ணின் கால் சிக்கிக் கொண்ட நிலையில் துரிதமாக செயல்பட்ட அப்பெண் தப்பித்து அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார். தெலங்கானா மாநிலம் விகாராபத் மாவட்டத்தில் உள்ளது நவான்ஹி ரயில் நிலையம். இந்த ரயில்…
View More #RailwayTrackல் மாட்டிக் கொண்ட கால் – சாதுர்யமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்ட பெண்ணின் Video Viral!உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!
உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான பெட்டிகளில் நிலக்கரி மட்டுமே இருந்ததால் இதில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா…
View More உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!
ஒடிசாவின் புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே, சரக்கு ரயிலின் இரு பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே இன்று காலை 8.30 மணிக்கு…
View More புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!மேற்கு வங்க ரயில் விபத்துக்கு காரணம் இது தான்? வெளியான தகவல்!
மேற்கு வங்க ரயில் விபத்து நிகழ்ந்த ரயில் பாதையில் தானியங்கி விபத்து தடுப்பு தொழில்நுட்பமான ‘கவச்’ தொழில்நுட்பம் நிறுவப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி…
View More மேற்கு வங்க ரயில் விபத்துக்கு காரணம் இது தான்? வெளியான தகவல்!மேற்குவங்க ரயில் விபத்து: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!
மேற்குவங்கம் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ்…
View More மேற்குவங்க ரயில் விபத்து: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
மேற்குவங்க ரயில் விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை…
View More மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு!மாயமான சரக்கு ரயில் – ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி
நாக்பூர் – மும்பை இடையே அரிசி, பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய 90 கன்டெய்னர்களுடன் சென்ற சரக்கு ரயில் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் உள்ள சர்வதேச சரக்குப் பெட்டக முனைய டெப்போவில்…
View More மாயமான சரக்கு ரயில் – ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி