2 மாத கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர் கைது!

அமெரிக்கா சிகாகோவில் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர் கைது செய்யபட்டார். கேரளா மாநிலம், கோட்டயம் உழவூரைச் சேர்ந்த மீரா(32),  அவரது கணவர் அமல் ரெஜி. இவர்களுக்கு மூன்று…

View More 2 மாத கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர் கைது!

மனைவியை வேலைக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்த முடியாது – டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

பட்டதாரி மனைவியை வேலைக்குச் செல்லுமாறு கணவர் கட்டாயப்படுத்த முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுடெல்லியைச் சேர்ந்த தம்பதி ஒன்று அண்மையில் விவாகரத்து பெற்றனர். அந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. விவாகரத்து…

View More மனைவியை வேலைக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்த முடியாது – டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

சிறுவயதில் பார்பி பொம்மையை தொலைத்த மனைவிக்காக, கணவர் செய்த வேலை! வைரலாகும் பதிவு

பெரும்பாலும் நமது வாழ்க்கையில் மிகச் சிறிய விஷயங்களாகக் கருதப்படும் பல விஷயங்கள், நம் குடும்ப உறவுக்குள் மிகவும் மதிக்கப்படுகின்ற பொருளாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சிறுவயதில் பார்பி பொம்மையை தொலைத்த மனைவிக்காக, கணவர் செய்த…

View More சிறுவயதில் பார்பி பொம்மையை தொலைத்த மனைவிக்காக, கணவர் செய்த வேலை! வைரலாகும் பதிவு

AI கேரக்டரை காதலித்து கரம் பிடித்த அமெரிக்க பெண் – ’மிகச்சிறந்த கணவர் இவர்தான்’ என பேட்டி

AI மூலம் உருவாக்கப்பட்ட கேரக்டரை அமெரிக்க பெண் ஒருவர் காதலித்து கரம்பிடித்துள்ள சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தொழிநுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய புதிய…

View More AI கேரக்டரை காதலித்து கரம் பிடித்த அமெரிக்க பெண் – ’மிகச்சிறந்த கணவர் இவர்தான்’ என பேட்டி

”நீயின்றி நானில்லை” – ரூ.9 லட்சம் செலவில் மறைந்த மனைவிக்கு சிலிக்கான் சிலை அமைத்த அன்பு கணவர்!!

மனைவி இறந்து 8 ஆண்டுகள் ஆன நிலையில், அவருக்கு ரூ.9 லட்சம் செலவில் சிலிக்கான் சிலை செய்து வீட்டில் வைத்துள்ள சிவகாசி தொழில் அதிபரின் செயல் உறவினர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

View More ”நீயின்றி நானில்லை” – ரூ.9 லட்சம் செலவில் மறைந்த மனைவிக்கு சிலிக்கான் சிலை அமைத்த அன்பு கணவர்!!

ஷாப்பிங் செல்பவரா நீங்கள் ? உங்கள் கணவரை எங்களிடம் விட்டுவிட்டு போங்க.! ஆனந்த் மகிந்திராவை கவர்ந்த விளம்பரம்

ஷாப்பிங் மற்றும் வெளியே செல்லும் மனைவிகளுக்காக, கணவரை பராமரிக்கும் டே கேர் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதை தனது சமூகவலைதள பக்கத்தில் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா பகிர்ந்துள்ளார். தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பயன்பாட்டில்…

View More ஷாப்பிங் செல்பவரா நீங்கள் ? உங்கள் கணவரை எங்களிடம் விட்டுவிட்டு போங்க.! ஆனந்த் மகிந்திராவை கவர்ந்த விளம்பரம்

12வது மனைவியை அடித்தே கொன்ற கணவன்.! மற்ற மனைவிகளின் நிலை என்ன?

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் போதையில் மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொலை செய்தது, அவரது 12-வது மனைவி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மீதமுள்ள 11 மனைவிகளின் நிலை என்ன…

View More 12வது மனைவியை அடித்தே கொன்ற கணவன்.! மற்ற மனைவிகளின் நிலை என்ன?

இன்ஸ்டாவில் அதிக நேரம் செலவழித்த மனைவி; கொலை செய்த கணவர்

சமூக வலைதளங்களில் மூழ்கிய மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38), இவர் தனது மனைவி சித்ரா (35) மற்றும்…

View More இன்ஸ்டாவில் அதிக நேரம் செலவழித்த மனைவி; கொலை செய்த கணவர்

பேருந்தில் உயிரிழந்த மனைவி; பணம் இல்லாமல் தவித்த கணவருக்கு உதவிய போலீசார்

அரசு பேருந்தில் சொந்த ஊருக்கு சென்ற போது பேருந்திலேயே மனைவி உயிரிழந்த நிலையில், செய்வதறியாது தவித்த கணவருக்கு காவல் துறையினர் உதவினர். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம், இவரது மனைவி செல்வி.…

View More பேருந்தில் உயிரிழந்த மனைவி; பணம் இல்லாமல் தவித்த கணவருக்கு உதவிய போலீசார்

தெலங்கானாவில் இரண்டாவது திருமணம் செய்த கணவனை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மனைவி

தெலங்கானாவில் இரண்டாவது திருமணம் செய்த கணவனுக்கு செருப்பு மாலை அணிவித்து, மின்கம்பத்தில் கட்டிவைத்து மனைவி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஸ்வர்ணபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகிலா. இவருக்கும் ஸ்ரீகாந்த் என்பவருக்கும் கடந்த…

View More தெலங்கானாவில் இரண்டாவது திருமணம் செய்த கணவனை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மனைவி