தெலங்கானாவில் இரண்டாவது திருமணம் செய்த கணவனை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மனைவி

தெலங்கானாவில் இரண்டாவது திருமணம் செய்த கணவனுக்கு செருப்பு மாலை அணிவித்து, மின்கம்பத்தில் கட்டிவைத்து மனைவி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஸ்வர்ணபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகிலா. இவருக்கும் ஸ்ரீகாந்த் என்பவருக்கும் கடந்த…

View More தெலங்கானாவில் இரண்டாவது திருமணம் செய்த கணவனை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மனைவி

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் உயிரை மாய்த்து கொண்ட கணவர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தான் வளர்த்த நாயுடன் உயிரை மாய்த்து கொண்ட நபர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் சின்ன சாயகார தெருவில் வசிப்பவர் பாஸ்கர் இவர்…

View More மனைவி இறந்த துக்கம் தாங்காமல் உயிரை மாய்த்து கொண்ட கணவர்

குடும்பத் தகராறு-காவல் ஆய்வாளரைத் தாக்கிய கணவர்!

கோவையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், காவல் ஆய்வாளர் மற்றும் அவரது கணவர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக…

View More குடும்பத் தகராறு-காவல் ஆய்வாளரைத் தாக்கிய கணவர்!

2 குழந்தைகளுடன் நிறைமாத கர்ப்பிணியை கைவிட்டுச் சென்ற கணவர்

இரண்டு குழந்தைகளுடன் நிறைமாத கர்ப்பிணியான தன்னை கைவிட்டுச் சென்ற தனது கணவனை மீட்டுத் தருமாறு இளம்பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி (31). தனது 3 வயது…

View More 2 குழந்தைகளுடன் நிறைமாத கர்ப்பிணியை கைவிட்டுச் சென்ற கணவர்

பட்டியலினம் என்பதால் காதல் மனைவியை கைவிட்ட கணவன்!

பட்டியலினம் என்பதற்காக காதலித்து திருமணம் செய்த மனைவியைக் கைவிட்ட கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, எண்ணூரில் வசித்த கிருஷ்ணவேணி என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.…

View More பட்டியலினம் என்பதால் காதல் மனைவியை கைவிட்ட கணவன்!

பாலியல் தொந்தரவு: கணவரின் முகத்தில் ரசத்தை ஊற்றிய மனைவி!

செஞ்சியில் மதுபோதையில் பாலியல் தொந்தரவு அளித்த கணவன் முகத்தில்  சூடான ரசத்தை மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (30). இவரது மனைவி…

View More பாலியல் தொந்தரவு: கணவரின் முகத்தில் ரசத்தை ஊற்றிய மனைவி!

சீர்வரிசைப் பொருட்களை திருடிச் சென்ற கணவர்: பெண் போராட்டம்

பல பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டு, சீர்வரிசை பொருட்களை திருடிச் சென்ற கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்…

View More சீர்வரிசைப் பொருட்களை திருடிச் சென்ற கணவர்: பெண் போராட்டம்

மனைவியை கொலை செய்ய முயன்றவர் கைது

மனைவியை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்ய முயன்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான கோபிநாத், மதுபோதையில் மனைவி கஸ்தூரியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.…

View More மனைவியை கொலை செய்ய முயன்றவர் கைது

பெற்ற மகளை மரத்தில் தொங்கவிட்டு கொடூரமாகத் தாக்கிய தந்தை!

பெற்ற மகளை மரத்தில் கட்டித் தொங்கவிட்டு, கொடூரமாகத் தாக்கிய தந்தை, சகோதரர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்புர் மாவட்டத்தில் உள்ளது, படே போல் தலோ என்ற…

View More பெற்ற மகளை மரத்தில் தொங்கவிட்டு கொடூரமாகத் தாக்கிய தந்தை!

மனைவியின் உடலில் 16 இடங்களில் சூடு வைத்து கொடுமைப்படுத்திய கணவன்!

திருமணத்தை மீறிய உறவை கண்டித்த மனைவியின் உடலில் 16 இடங்களில் சூடு வைத்து கணவர் கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏரியூர் அடுத்த எம்.தண்டா கிராமத்தில் பழனிசாமி…

View More மனைவியின் உடலில் 16 இடங்களில் சூடு வைத்து கொடுமைப்படுத்திய கணவன்!