பல்லடம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
View More பல்லடம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – கணவன், மனைவி உயிரிழப்பு!husband
மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட நபர்… RCB வெற்றியை கொண்டாடுவதாக வரவழைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவர்!
மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட நபரை RCB வெற்றியை கொண்டாடுவதா கூறி வரவைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவர் உட்பட 5 பேர் கைது…
View More மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட நபர்… RCB வெற்றியை கொண்டாடுவதாக வரவழைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவர்!மனைவியை காதலனுடன் மணமுடித்து வைத்த கணவர் – தனது பாதுகாப்பிற்காக சேர்த்து வைத்ததாக பேட்டி!
மனைவியை அவரது காதலனுடன் மணமுடித்து வைத்து தனது பாதுகாப்பிற்காக சேர்த்து வைத்ததாக கணவர் பேட்டியளித்துள்ளார்.
View More மனைவியை காதலனுடன் மணமுடித்து வைத்த கணவர் – தனது பாதுகாப்பிற்காக சேர்த்து வைத்ததாக பேட்டி!உணவு தாமதமானதால் மனைவியைக் கொலை செய்த கணவன்!
இரவு உணவு தாமதமாக கொடுத்ததால் ஆத்திரத்தில் மனைவியை கழுத்தறுத்து கொன்ற மாற்றுத்திறனாளி கணவர்..
View More உணவு தாமதமானதால் மனைவியைக் கொலை செய்த கணவன்!‘ராஜஸ்தானில் மனைவியை கொன்று சூட்கேஸில் அடைத்து கால்வாயில் வீசிய நபர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
ராஜஸ்தானில் தனது மனைவியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து கால்வாயில் வீசிய முஸ்லிம் நபர் என இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘ராஜஸ்தானில் மனைவியை கொன்று சூட்கேஸில் அடைத்து கால்வாயில் வீசிய நபர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?செஞ்சி அருகே உயிரை மாய்த்துக்கொண்ட கணவன், மனைவி – போலீசார் தீவிர விசாரணை!
செஞ்சி அருகே திருமணம் தாண்டிய உறவால் கணவன் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், செஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்தவர் குமார்(45).இவரது…
View More செஞ்சி அருகே உயிரை மாய்த்துக்கொண்ட கணவன், மனைவி – போலீசார் தீவிர விசாரணை!#Bengaluru | கொலை செய்யப்பட்டு 30 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண் | குற்றவாளி குறித்து போலீசாருக்கு கிடைத்த முக்கிய தகவல்!
பெங்களூருவில் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. கர்நாடக மாநிலம் வயாலிகாவல் பகுதியில் மகாலட்சுமி (29) என்ற பெண் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாடகைக்கு வீடு…
View More #Bengaluru | கொலை செய்யப்பட்டு 30 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண் | குற்றவாளி குறித்து போலீசாருக்கு கிடைத்த முக்கிய தகவல்!கணவனை பிரிய விநோதமான காரணத்தை முன்வைத்த மனைவி! இதெல்லாம் பிரச்னையென்று சொன்னால் எப்படிமா?
மத்தியபிரதேசத்தில் கணவனை பிரிய மனைவி விநோதமான காரணத்தை முன்வைத்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரை சேர்ந்தவர் விஷால் மோகியா(24). கடந்த ஆண்டு இவருக்கு திருமணம் ஆகியுள்ளது. விஷால் மோகியா,…
View More கணவனை பிரிய விநோதமான காரணத்தை முன்வைத்த மனைவி! இதெல்லாம் பிரச்னையென்று சொன்னால் எப்படிமா?பெண்ணை மாடு முட்டிய விவகாரம்: பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!
பெண்ணை மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவத்தில், அப்பெண்ணின் கணவர் திருவொற்றியூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை திருவொற்றியூர் அம்சா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வினோத்.…
View More பெண்ணை மாடு முட்டிய விவகாரம்: பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!“500 பெண்களுடன் கணவர் தொடர்பில் உள்ளார்!” – நடவடிக்கைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடிய தஞ்சை பெண்!
கணவர் 500 பெண்களுடன் தொடர்பில் இருக்கிறார்! போலீஸ் விசாரணை போதாது! சிபிசிஐடி தான் விசாரிக்க வேண்டும் என தஞ்சை பெண் ஒருவர் அளித்த திடுக்கிடும் புகார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. தஞ்சாவூர்…
View More “500 பெண்களுடன் கணவர் தொடர்பில் உள்ளார்!” – நடவடிக்கைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடிய தஞ்சை பெண்!