வீடு கட்டி தருவதாக ரூ.43 லட்சம் மோசடி | 2 பேர் கைது!

தேமுதிகவின் மாநில துணை பொதுச் செயலாளர் சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியிடம் வீடு கட்டி தருவதாக கூறி ரூ. 43 கோடி மோசடி செய்த 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது…

View More வீடு கட்டி தருவதாக ரூ.43 லட்சம் மோசடி | 2 பேர் கைது!

டெல்லி முதலமைச்சர் வீடு முன் போலீசார் குவிப்பு – கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத்துறையினர் திட்டமிட்டிருப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ள நிலையில், கெஜ்ரிவால் வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை…

View More டெல்லி முதலமைச்சர் வீடு முன் போலீசார் குவிப்பு – கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

“உங்களுக்கு வீடு தர முடியாது…” – கர்நாடகாவில் அரங்கேறிய சாதிய பாகுபாடு!

கர்நாடகாவில் சாதியை காரணம் காட்டி தூய்மைப் பணியாளர்களுக்கு வாடகைக்கு வீடு தர மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாகா மாநிலத்தில் உடுப்பி சிஎம்சியில் இருந்து பைந்தூருக்கு டிசம்பர் 1-ம் தேதி, 25-க்கும் மேற்பட்ட கோரகா…

View More “உங்களுக்கு வீடு தர முடியாது…” – கர்நாடகாவில் அரங்கேறிய சாதிய பாகுபாடு!

தேனி அருகே கடன் பாக்கி இருப்பதாக அத்துமீறிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – சமையல் பணியாளர் புகார்!

தேனி அருகே வீட்டுக்கடனை கட்டி முடித்த பின்னரும் பாக்கி உள்ளதாக கூறி வீட்டு சுவரில் பெயிண்டால் எழுதி சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள். ஆவணங்களை மீட்டுத் தர கோரி சமையல் பணியாளர் போலீசில்…

View More தேனி அருகே கடன் பாக்கி இருப்பதாக அத்துமீறிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – சமையல் பணியாளர் புகார்!

மத்திய அரசின் புதிய மின் கட்டண முறை வீடுகளுக்கு பொருந்தாது – தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

மத்திய அரசு மின்சார விதிகளில் செய்துள்ள திருத்தத்தால், வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு நேரத்திற்கேற்ப மின்கட்டணம் உயர்த்தி அமல்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின்…

View More மத்திய அரசின் புதிய மின் கட்டண முறை வீடுகளுக்கு பொருந்தாது – தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

வீட்டு வாசலில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல இ-ஆட்டோ சேவை – மெட்ரோ நிறுவனத்தின் புதிய முயற்சி!!

சென்னையில் வீட்டு வாசலில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எளிதாக செல்லும் வகையில், எலக்ட்ரிக் ஆட்டோ சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.…

View More வீட்டு வாசலில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல இ-ஆட்டோ சேவை – மெட்ரோ நிறுவனத்தின் புதிய முயற்சி!!

சுந்தர் பிச்சையின் சென்னை வீடு விற்கப்பட்டபோது மனமுடைந்து அழுத தந்தை!!

கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையின் சென்னை வீடு விற்கப்பட்டபோது, அவரது தந்தை மனமுடைந்து அழுததாக நடிகரும், தயாரிப்பாளருமான மணிகண்டன் தெரிவித்துள்ளார். மதுரையில் ரெகுநாத பிச்சை – லக்ஷ்மி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சுந்தர் பிச்சை.…

View More சுந்தர் பிச்சையின் சென்னை வீடு விற்கப்பட்டபோது மனமுடைந்து அழுத தந்தை!!

வீட்டிலேயே மது விற்பனை செய்த பெண் – வைரல் வீடியோவால் பழனியில் பரபரப்பு

பழனி அருகே பெண் ஒருவர் தனது வீட்டில் வைத்து மது விற்பனை செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது கீரனூர் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 15வார்டுகள்…

View More வீட்டிலேயே மது விற்பனை செய்த பெண் – வைரல் வீடியோவால் பழனியில் பரபரப்பு

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் பற்றிய தீ; இருவர் மயக்கம்

கும்பகோணம் அருகே வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பற்றிய தீயால் அருகில் நின்றிருந்த கார் மற்றும் வீட்டின் ஒரு பகுதி எரிந்து சேதமடைந்தது. கும்பகோணம் ஆழ்வான் கோயில் தெருவில் சதீஷ் என்பவர் டீ…

View More எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் பற்றிய தீ; இருவர் மயக்கம்

கோபிச்செட்டிப்பாளையம் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ2.80 கோடி மீட்பு!

கோபிச்செட்டிப்பாளையத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.2.80 கோடி மீட்கப்பட்டது.  கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் சுதர்சன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 2 பேர் பிடிபட்டு அவர்களிடமிருந்து ரூ.2.80 கோடி பணம்…

View More கோபிச்செட்டிப்பாளையம் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ2.80 கோடி மீட்பு!