தேனி அருகே கடன் பாக்கி இருப்பதாக அத்துமீறிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – சமையல் பணியாளர் புகார்!
தேனி அருகே வீட்டுக்கடனை கட்டி முடித்த பின்னரும் பாக்கி உள்ளதாக கூறி வீட்டு சுவரில் பெயிண்டால் எழுதி சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள். ஆவணங்களை மீட்டுத் தர கோரி சமையல் பணியாளர் போலீசில்...