கரூரில் ஐந்தாவது நாளாக தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள்!

கரூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் அடங்காத கரும்புகையால் ஐந்தாவது நாளாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கானது கரூர் – வாங்கல்…

View More கரூரில் ஐந்தாவது நாளாக தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் பற்றிய தீ; இருவர் மயக்கம்

கும்பகோணம் அருகே வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பற்றிய தீயால் அருகில் நின்றிருந்த கார் மற்றும் வீட்டின் ஒரு பகுதி எரிந்து சேதமடைந்தது. கும்பகோணம் ஆழ்வான் கோயில் தெருவில் சதீஷ் என்பவர் டீ…

View More எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் பற்றிய தீ; இருவர் மயக்கம்

இருசக்கர வாகனங்கள் மறுவிற்பனை நிலையத்தில் தீ விபத்து: 2 பேர் கைது!

ராஜபாளையம் அருகே பழைய இருசக்கர வாகனங்கள் மறு விற்பனை செய்யும் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 36 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜபாளையம் அருகே…

View More இருசக்கர வாகனங்கள் மறுவிற்பனை நிலையத்தில் தீ விபத்து: 2 பேர் கைது!

தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதால் வைக்கோல் கட்டுகளில் பற்றிய தீ!

கிருஷ்ணகிரி அருகே, தாழ்வாக சென்ற மின் கம்பி உரசியதில் வைக்கோல் ஏற்றி வந்த வாகனத்தில் தீப்பற்றியது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, புளியம்பட்டியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர் டெம்போ வாகனத்தில் வைக்கோல் கட்டுகளை அடுக்கி…

View More தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதால் வைக்கோல் கட்டுகளில் பற்றிய தீ!