”சகல வசதிகளுடன் கூடிய வீடு….” – ட்விட்டர் பயனர் தந்த ட்விஸ்ட்!!

ட்விட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்த வீட்டின் புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. வாடகைக்கு வீடு தேடுவது எவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. குடும்பத்திற்கு ஏற்றவாறும், பணியிடங்கள், பள்ளிக்கூடங்கள்…

View More ”சகல வசதிகளுடன் கூடிய வீடு….” – ட்விட்டர் பயனர் தந்த ட்விஸ்ட்!!

ஈரோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகை கொள்ளை!

ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகை, 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சேரன் நகரில் வசிப்பவர் முருகசாமி. இவரது மனைவி…

View More ஈரோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகை கொள்ளை!

வேஸ்ட் கண்டெய்னர் டூ அழகான வீடு – இங்கிலாந்து கலைஞருக்கு குவியும் பாராட்டு

வீணான கண்டெய்னரை அழகிய வீடாக இங்கிலாந்தைச் சேர்ந்த கலைஞர் ஹாரிசன் மார்ஷல். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இங்கிலாந்தில் தற்போது வீட்டு வாடகை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. குறிப்பாக மத்திய லண்டனில்…

View More வேஸ்ட் கண்டெய்னர் டூ அழகான வீடு – இங்கிலாந்து கலைஞருக்கு குவியும் பாராட்டு

திமுக எம்.பி. திருச்சி சிவா வீடு மீது திடீர் தாக்குதல் – திருச்சியில் பரபரப்பு!

திமுக எம்.பி. திருச்சி சிவாவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சி மாவட்டம் எஸ்.பி.ஐ காலனியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் அரங்கத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு திறந்து…

View More திமுக எம்.பி. திருச்சி சிவா வீடு மீது திடீர் தாக்குதல் – திருச்சியில் பரபரப்பு!

சென்னையில் அரசு மருத்துவர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை – ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை!

அரசு மருத்துவர் வீட்டில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (52). இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக…

View More சென்னையில் அரசு மருத்துவர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை – ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை!

’எப்புட்றா?’ மொமண்ட் – தெறிக்கவிடும் தென்காசி வீடு!

தென்காசியில் அடுக்கி வைத்த அட்டைப் பெட்டிகள் சரிந்து, கீழே விழுவது போன்ற தோற்றத்தில் கட்டப்பட்டுள்ள வீடு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமானது வாழ்விடம். அதனால் தான் வீடுகள் மீது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு…

View More ’எப்புட்றா?’ மொமண்ட் – தெறிக்கவிடும் தென்காசி வீடு!

30 ஆண்டுகளாக தொடரும் அவல நிலை! நனவாகுமா கண்ணப்பர் திடல் மக்களின் வீட்டுக் கனவு?

சென்னை சூளை கண்ணப்பர் திடல் பகுதியில், எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வரும் 200 குடும்பங்களின் வீட்டுக் கனவு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் அவலம் நிலவுகிறது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித்…

View More 30 ஆண்டுகளாக தொடரும் அவல நிலை! நனவாகுமா கண்ணப்பர் திடல் மக்களின் வீட்டுக் கனவு?

மின்இணைப்புக்கு ஒப்பந்ததாரர் லஞ்சம் கேட்பதாக புகார் – இருளர் இன மக்கள் குற்றச்சாட்டு

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியில், பசுமை வீட்டிற்கு மின் இணைப்புக்கான பைப் லைன் அமைக்க ஒப்பந்ததாரர் பணம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் வசித்து வரும் இருளர் இன மக்கள், அடிப்படை வசதிகள்…

View More மின்இணைப்புக்கு ஒப்பந்ததாரர் லஞ்சம் கேட்பதாக புகார் – இருளர் இன மக்கள் குற்றச்சாட்டு

கனவு இல்லத் திட்டம் – 10 எழுத்தாளர்களுக்கு வீடுகள்; அரசாணை வெளியீடு

2022-23ஆம் ஆண்டுக்கான கனவு இல்லத் திட்டத்திற்கு பத்து தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வீடுகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர்…

View More கனவு இல்லத் திட்டம் – 10 எழுத்தாளர்களுக்கு வீடுகள்; அரசாணை வெளியீடு

நடிகர் விஷால் வீட்டைத் தாக்கிய 4 பேர் கைது

நடிகர் விஷால் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்தி கண்ணாடியை உடைத்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகரும் தயாரிப்பாளருமான விஷாலின் வீடு, சென்னை அண்ணாநகர் டி பிளாக்கில்…

View More நடிகர் விஷால் வீட்டைத் தாக்கிய 4 பேர் கைது