மின்வாரியத்தின் அலட்சியம் : மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் மின்வாரியத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

View More மின்வாரியத்தின் அலட்சியம் : மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!

புதுச்சேரியில் ஜூன் 16 முதல் மின்கட்டணம் உயர்வு!

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் வரும் ஜூன் 16-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் திடீரென வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி முதல் 100 யூனிட்டுக்கு ரூ.2.25 முதல் ரூ.2.70…

View More புதுச்சேரியில் ஜூன் 16 முதல் மின்கட்டணம் உயர்வு!

தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயராது – அதிகாரிகள் விளக்கம்

தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயராது எனவும் சமூக வலைதளங்களில் தவறான தகவல் வெளியாகி உள்ளதாகவும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு மின் சார கட்டணம் உயர்த்தப் பட்ட நிலையில்,  கடந்த ஆண்டு…

View More தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயராது – அதிகாரிகள் விளக்கம்

பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் – மின்வாரியம் உத்தரவு!

மாநிலம் முழுவதும் பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் மின் பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வரும் மக்கள், தங்கள் வீட்டில் மழை மற்றும் வேறு சில காரணங்களால்…

View More பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் – மின்வாரியம் உத்தரவு!

மத்திய அரசின் புதிய மின் கட்டண முறை வீடுகளுக்கு பொருந்தாது – தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

மத்திய அரசு மின்சார விதிகளில் செய்துள்ள திருத்தத்தால், வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு நேரத்திற்கேற்ப மின்கட்டணம் உயர்த்தி அமல்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின்…

View More மத்திய அரசின் புதிய மின் கட்டண முறை வீடுகளுக்கு பொருந்தாது – தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

தேவைப்படும் அளவுக்கு மின்விநியோகம் செய்ய மின் வாரியம் தயார் – அமைச்சர் செந்தில்பாலாஜி

கோடைகால மின்சார தேவையை எதிர்கொள்ள மின்சார வாரியம் தயாராக உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கோடை காலத்தில் மின் தேவையை கையாள்வது குறித்து, சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை…

View More தேவைப்படும் அளவுக்கு மின்விநியோகம் செய்ய மின் வாரியம் தயார் – அமைச்சர் செந்தில்பாலாஜி

மின்வாரியத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.13 கோடி வருமானம் -அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்வாரியத்திற்கு மாதம் ஒன்றுக்கு கடந்த ஆட்சியில் ரூ.7 கோடி வருமானம் வந்த நிலையில், தற்போது மாதத்திற்கு ரூ.13 கோடி வருமானம் வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.  தலைமைச்செயலக வளாகத்தில் தமிழ்நாடு மின்…

View More மின்வாரியத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.13 கோடி வருமானம் -அமைச்சர் செந்தில் பாலாஜி

தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு; புதுவையில் நாளை முதல் மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

புதுச்சேரி மின்துறை தனியார்மயத்துக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை துவக்குவதாக அறிவித்துள்ளனர். யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரி…

View More தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு; புதுவையில் நாளை முதல் மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

மின்வாரிய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – மின்வாரியம் அறிவிப்பு

மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.   ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும் போது, பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த…

View More மின்வாரிய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – மின்வாரியம் அறிவிப்பு

ஆட்சேர்ப்பு அறிவிப்பாணை ரத்து – மின்சார வாரியம் கொடுத்த ஷாக்!

ஆட்சேர்ப்பு அறிவிப்பாணையை ரத்து செய்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர், கள உதவியாளர், உதவிக் கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 5,318 இடங்களை நிரப்ப மின்சார…

View More ஆட்சேர்ப்பு அறிவிப்பாணை ரத்து – மின்சார வாரியம் கொடுத்த ஷாக்!