“முதல்வராக பழனிச்சாமி ஆட்சி செய்தபோது கடனே வாங்கவில்லையா..?” – அமைச்சர் எ.வ வேலு கேள்வி!

நான்காயிரம் கோடி கடன் வாங்கியது தான் தமிழக அரசின் நான்காண்டு சாதனை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நான்காண்டு காலம் ஆட்சி செய்த போது கடனே வாங்கவில்லையா..? என எ.வ. வேலு கேள்வியெழுப்பினார்.

View More “முதல்வராக பழனிச்சாமி ஆட்சி செய்தபோது கடனே வாங்கவில்லையா..?” – அமைச்சர் எ.வ வேலு கேள்வி!

அதிகரிக்கும் இந்தியாவின் கடன்: எச்சரித்த சர்வதேச நாணய நிதியம்!

இந்தியாவின் கடன் 2028-ம் ஆண்டில், நாட்டின் உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், அதை மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. சர்வதேச நாணய நிதியம்…

View More அதிகரிக்கும் இந்தியாவின் கடன்: எச்சரித்த சர்வதேச நாணய நிதியம்!

சீனாவைப் போலவே இந்தியாவுக்கும் அதிக கடன்… ஆனால் ஆபத்து இல்லை – சர்வதேச நிதியம்!

‘இந்தியாவுக்கும் சீனாவைப் போல கடன்கள் அதிகம் உள்ளன. ஆனால், அதனுடன் தொடர்புடைய இடர்ப்பாடுகள் சீனாவைவிடக் குறைவாக உள்ளன’ என்று சர்வதேச நிதியத்தின் நிதி விவகாரத் துறை துணை இயக்குநர்  ரூட் டீ மூயிஜ் தெரிவித்துள்ளார்.…

View More சீனாவைப் போலவே இந்தியாவுக்கும் அதிக கடன்… ஆனால் ஆபத்து இல்லை – சர்வதேச நிதியம்!

தேனி அருகே கடன் பாக்கி இருப்பதாக அத்துமீறிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – சமையல் பணியாளர் புகார்!

தேனி அருகே வீட்டுக்கடனை கட்டி முடித்த பின்னரும் பாக்கி உள்ளதாக கூறி வீட்டு சுவரில் பெயிண்டால் எழுதி சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள். ஆவணங்களை மீட்டுத் தர கோரி சமையல் பணியாளர் போலீசில்…

View More தேனி அருகே கடன் பாக்கி இருப்பதாக அத்துமீறிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – சமையல் பணியாளர் புகார்!

கடனை எப்படி சமாளிக்கிறீர்கள்; கௌதம் அதானி விளக்கம்

2 லட்சம் கோடி ரூபாய் கடனை நிர்வகிப்பது குறித்து இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான கௌதம் அதானி விளக்கம் அளித்துள்ளார். ஆங்கில சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், 2 லட்சம் கோடி ரூபாய் கடனை…

View More கடனை எப்படி சமாளிக்கிறீர்கள்; கௌதம் அதானி விளக்கம்

கடனை திருப்பி செலுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபர்

ரூ.2,63,976க்கான காசோலை அட்டையுடன் தன் குடும்பத்தின் மீதுள்ள கடனை திருப்பி செலுத்துவதாகக் கூறி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று அரசின் நிதிநிலை…

View More கடனை திருப்பி செலுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபர்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு: உசிலம்பட்டி அருகே நிகழ்ந்த சோகம்

உசிலம்பட்டி அருகே கடன் பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்  கொண்டனர். மதுரை உசிலம்பட்டி அருகே நகைப்பட்டறை வைத்திருப்பவர் சரவணன். இவருக்கு ஸ்ரீநிதி பூங்கோதை என்ற…

View More ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு: உசிலம்பட்டி அருகே நிகழ்ந்த சோகம்

கடன் தள்ளுபடி நீட்டிக்கப்படாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

கொரோனா காலத்தில், வங்கிகளில் பெற்றக் கடன் மற்றும் அதன் வட்டியை திருப்பி செலுத்த காலவரையறையை நீடிக்க இயலாது என்றும் கடனை ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்ய இயலாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொரோனா காலத்தில் மக்களின்…

View More கடன் தள்ளுபடி நீட்டிக்கப்படாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

கடன் கொடுத்து ஏமாந்த பெண்; தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி!

தருமபுரியில், மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி, பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் பச்சையம்மாள். திருமணமாகி…

View More கடன் கொடுத்து ஏமாந்த பெண்; தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி!