“பத்திரிக்கையாளர்களின் தைரியமே ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரண்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தேசிய பத்திரிக்கையாளர் தினத்தையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருப்பவர்கள் பத்திரிக்கையாளர்கள். பத்திரிக்கையாளர்களை கௌரவிக்கும் விதமாகவும், ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின்…

View More “பத்திரிக்கையாளர்களின் தைரியமே ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரண்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“Media should not do the work of judicial officers” - #Kerala High Court says!

“நீதித்துறை அதிகாரிகளின் வேலையை ஊடகங்கள் செய்யக் கூடாது” – #Kerala உயர்நீதிமன்றம் காட்டம்!

நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணை அல்லது குற்றவியல் வழக்குகள் குறித்து செய்திகள் வெளியிடும்போது விசாரணை மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் வேலையை ஊடகங்கள் செய்யக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்…

View More “நீதித்துறை அதிகாரிகளின் வேலையை ஊடகங்கள் செய்யக் கூடாது” – #Kerala உயர்நீதிமன்றம் காட்டம்!

உலக பத்திரிகை சுதந்திர தினம் – ஏன்? எதற்கு?

ஒவ்வொரு நாட்டிற்கும் இன்றியமையாதது பத்திரிகை சுதந்திரம். பத்திரிகை சுதந்திரம்தான் நாட்டு மக்களின் சுதந்திரத்திற்கான அளவுகோல். பத்திரிகை சுதந்திரம்தான் மக்கள் தகவல்களை எளிதாகப் பெறவும்; விழிப்பணர்வைப் பெறவும்; முன்னேறவும் வழிவகுக்கிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகை…

View More உலக பத்திரிகை சுதந்திர தினம் – ஏன்? எதற்கு?