அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
View More அதிமுக உட்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை – சி.வி.சண்முகம் பேட்டி !CVShanmugam
தமிழ்நாடு அரசை விமர்சித்த விவகாரம் | “சி.வி.சண்முகத்திற்கு எதிரான வழக்கில் #SupremeCourt அதிரடி!
தமிழ்நாடு அரசை விமர்சித்து பேசிய விவகாரத்தில் அதிமுக எம்பி சி.வி.சண்முகம் ஏன் மன்னிப்பு கேட்க கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2022-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து முன்னாள் அமைச்சரும்,…
View More தமிழ்நாடு அரசை விமர்சித்த விவகாரம் | “சி.வி.சண்முகத்திற்கு எதிரான வழக்கில் #SupremeCourt அதிரடி!சி.வி.சண்முகம் மீதான 2 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்! மேலும் 2 வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு!
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான இரண்டு அவதூறு வழக்குகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம் மற்ற இரண்டு வழக்குகளை ரத்து செய்ய மறுத்துள்ளது. 12 மணி நேர வேலை…
View More சி.வி.சண்முகம் மீதான 2 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்! மேலும் 2 வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு!அதிமுக தலைவர்களை தரக்குறைவாக பேசியதாக திமுக தலைமைக்கழக பேச்சாளர் மீது புகார்!
அதிமுக குறித்தும் அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் குறித்தும், அவதூறாக பேசியதாக திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.…
View More அதிமுக தலைவர்களை தரக்குறைவாக பேசியதாக திமுக தலைமைக்கழக பேச்சாளர் மீது புகார்!ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக அங்கீகரிக்கக்கூடாது – மக்களவை சபாநாயகரிடம் எம்பி சி.வி.சண்முகம் மனு
தேனி எம்.பி. ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக அங்கீகரிக்கக்கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மனு அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுக்குழு தீர்மானத்தின்படி ஓபிஎஸ், மனோஜ்பாண்டியன்,…
View More ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக அங்கீகரிக்கக்கூடாது – மக்களவை சபாநாயகரிடம் எம்பி சி.வி.சண்முகம் மனுகடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்து பெறப்படும் – சி.வி.சண்முகம்
பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கடிதம் மூலம் பெற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிமுக எம்பி சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில்…
View More கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்து பெறப்படும் – சி.வி.சண்முகம்நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – பாஜக கூட்டணி: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சால் பரபரப்பு
நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்க உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவன இரண்டாவது சுரங்கம்…
View More நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – பாஜக கூட்டணி: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சால் பரபரப்புதாத்தா, பிள்ளை, பேரன்… இது தான் திராவிட மாடலா? – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி
ஜனநாயக நாட்டில் மன்னரைப் போல் திமுக ஆட்சி நடைபெறுகிறது. தாத்தா, பிள்ளை, பேரன் என ஆட்சி நடத்துகிறார்கள். இது தான் திராவிட மாடலா? என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். விக்கிரவாண்டி பேருந்து…
View More தாத்தா, பிள்ளை, பேரன்… இது தான் திராவிட மாடலா? – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்விமத்திய அரசுக்கு தமிழக அதிகாரிகள் பயப்படுவது ஏன்? – அதிமுக முன்னாள் அமைச்சர் விளக்கம்
மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பயப்படுவதால் தான் தமிழக அதிகாரிகளும் பயப்படுகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில், அதிமுக நிர்வாகிகள் கூட்டம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில்…
View More மத்திய அரசுக்கு தமிழக அதிகாரிகள் பயப்படுவது ஏன்? – அதிமுக முன்னாள் அமைச்சர் விளக்கம்