“அதிமுக கட்சி மற்றும் ஈபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” – ஓ.பன்னீர் செல்வம் பதில் மனு!

அ.தி.மு.க. கட்சியினுடைய இரட்டை இலை சின்னத்தின் உரிமை தனக்கானது என்று ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பதில் மனுவில் வலியுறுத்தியுள்ளார். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி…

View More “அதிமுக கட்சி மற்றும் ஈபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” – ஓ.பன்னீர் செல்வம் பதில் மனு!

“நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்!” – ஓபிஎஸ்

நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டையில் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்றது.  இதில்…

View More “நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்!” – ஓபிஎஸ்

“நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம்!” – ஓபிஎஸ்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று (05.02.2024)…

View More “நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம்!” – ஓபிஎஸ்

“மீண்டும் மோடிதான் பிரதமராவார்..!” – ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் ஆவது உறுதி என ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள்…

View More “மீண்டும் மோடிதான் பிரதமராவார்..!” – ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்ப்பு – கொள்முதல் விலை ரூ.33 ஆக நிர்ணயம்!

பொங்கல் தொகுப்பில் 5 அடிக்கு மேலாக கரும்பு சேர்க்கப்பட்டு அதன் கொள்முதல் விலை 33 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.…

View More பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்ப்பு – கொள்முதல் விலை ரூ.33 ஆக நிர்ணயம்!

படுகர் இன மக்கள் திருவிழாவில் உற்சாகமாக நடனமாடிய ஓ.பன்னீர்செல்வம்!

கோத்தகிரியில் படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட முன்னாள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உற்சாகமாக நடனமாடினார். நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் இன மக்களின் குல தெய்வ திருவிழாவான ஹெத்தையம்மன் திருவிழா…

View More படுகர் இன மக்கள் திருவிழாவில் உற்சாகமாக நடனமாடிய ஓ.பன்னீர்செல்வம்!

’இரட்டை இலையே வெல்லும்’: முதல்வர், துணை முதல்வர் கூட்டறிக்கை

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும், இரட்டை இலையே வெல்லும் என்பதை குறிப்பிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற…

View More ’இரட்டை இலையே வெல்லும்’: முதல்வர், துணை முதல்வர் கூட்டறிக்கை