ஆரோக்கியத்திற்கான IV ட்ரிப்ஸ் – அதிகரிக்கத் தொடங்கும் புதிய கலாச்சாரம்..!

உடல்நலம் குறைவுற்றபோது IV மூலம் மருந்துகளை எடுத்துக்கொண்டு வரும் நிலையில், உடல்நிலை சீராக இருக்கும்போதே ஆரோக்கியத்திற்காக IV மூலம் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் வழக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அண்மையில் நடிகை ஜான்வி கபூர், IV சிகிச்சை…

View More ஆரோக்கியத்திற்கான IV ட்ரிப்ஸ் – அதிகரிக்கத் தொடங்கும் புதிய கலாச்சாரம்..!

 ‘மழை வெள்ளத்தால் எந்த ஒரு தொற்றுநோயும் தற்போது பரவவில்லை’ – மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

சென்னையில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்த பின்னர்,மழை வெள்ளத்தால் எந்த ஒரு தொற்றுநோயும் தற்போது பரவவில்லை என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சார்பில் போர் நினைவுச்சின்னம் அருகில்…

View More  ‘மழை வெள்ளத்தால் எந்த ஒரு தொற்றுநோயும் தற்போது பரவவில்லை’ – மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்வு!

தமிழ்நாட்டில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த மாதம் 479…

View More தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்வு!

இளம்பெண்ணின் சிறுநீரகத்தில் 300 கற்கள்! காரணம் என்ன வெளியான அதிர்ச்சித் தகவல்!

தைவானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 300 கற்கள் அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவானைச் சேர்ந்தவர் சியா யூ (Xiao Yu). 20 வயதான இவர், கடந்த வாரம் தைனான் நகரில்…

View More இளம்பெண்ணின் சிறுநீரகத்தில் 300 கற்கள்! காரணம் என்ன வெளியான அதிர்ச்சித் தகவல்!

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். …

View More மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

“யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்” – பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம் என பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை…

View More “யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்” – பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!

விஜய்காந்த் உடல்நிலை சீராக உள்ளது, விரைவில் வீடு திரும்புவார் – மருத்துவமனை அறிக்கை!

தேமுதிக தலைவர் விஜய்காந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று…

View More விஜய்காந்த் உடல்நிலை சீராக உள்ளது, விரைவில் வீடு திரும்புவார் – மருத்துவமனை அறிக்கை!

“இந்தியாவில் அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல” – ICMR தகவல்

இந்தியாவில் அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என இந்திய ஆராய்ச்சி மருத்துவ கழகம் (ICMR ) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பிறகு இளைஞர்கள் எந்த காரணமுமின்றி திடீரென…

View More “இந்தியாவில் அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல” – ICMR தகவல்

“வதந்திகளை நம்பவும் வேண்டாம், பரப்பவும் வேண்டாம்” – விஜயகாந்த் உடல்நிலைக் குறித்து தேமுதிக அறிக்கை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலைக் குறித்த வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம்,  பரப்பவும் வேண்டாம் என தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார்…

View More “வதந்திகளை நம்பவும் வேண்டாம், பரப்பவும் வேண்டாம்” – விஜயகாந்த் உடல்நிலைக் குறித்து தேமுதிக அறிக்கை!

டெங்கு பாதிப்புகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் – மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் டெங்கு பாதிப்புகளை கண்காணிக்க 9 சிறப்பு அதிகாரிகளை நியமித்து மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக…

View More டெங்கு பாதிப்புகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் – மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு