30,000 பணியாளர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

சுகாதாரத் துறையில் உள்ள 30,000 ஒப்பந்த பணியாளர்களை பணி வரன் முறை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  தருமபுரி  மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு  துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்  மருத்துவத் துறை…

View More 30,000 பணியாளர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

டெங்கு பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக டெங்கு நோய் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்…

View More டெங்கு பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

பெண்கள், குழந்தைகளை அதிகம் தாக்கும் ரத்தசோகை; ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் ரத்த சோகையால் பாதிக்கப்படுவதாக National Family Health Survey தெரிவித்துள்ளது. அனீமியா எனப்படும் ரத்த சோகை பாதிப்பால் இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள்…

View More பெண்கள், குழந்தைகளை அதிகம் தாக்கும் ரத்தசோகை; ஆய்வில் அதிர்ச்சி தகவல்!