தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த மாதம் 479…
View More தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்வு!covid19vaccine
சிறுவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி பரிசோதனை தொடக்கம்
ரஷ்யாவில் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனாவை…
View More சிறுவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி பரிசோதனை தொடக்கம்கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இந்தியாவுக்கு நன்றி!
ஜமைக்காவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியதற்காக மேற்கிந்திய தீவு அணி கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த இந்தியாவில், கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு உள்ளன.…
View More கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இந்தியாவுக்கு நன்றி!