போக்குவரத்து தொழிலாளர்களின் முற்றுகை போராட்டம் – சென்னை பல்லவன் பணிமனை முன் பரபரப்பு!

2-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில்,  சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மத்திய பணிமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8…

View More போக்குவரத்து தொழிலாளர்களின் முற்றுகை போராட்டம் – சென்னை பல்லவன் பணிமனை முன் பரபரப்பு!

2வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: பணிக்கு வராதவர்களை கணக்கெடுப்பு பணி துவக்கம்!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 2வது நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து, இன்று 2வது நாளாக பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குறித்த கணக்கினை எடுக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. காலிப்…

View More 2வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: பணிக்கு வராதவர்களை கணக்கெடுப்பு பணி துவக்கம்!

இன்று பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் முற்றுகை போராட்டம் – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

போக்குவரத்துத் தொழிலாளா்களை பேச்சுவாா்த்தைக்கு அழைக்காவிட்டால் இன்று (ஜன. 10) தமிழ்நாடு முழுவதும் பேருந்துகளை மறித்து மறியல் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. போராட்டம் குறித்து சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் நேற்று (ஜன.…

View More இன்று பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் முற்றுகை போராட்டம் – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

நாளை பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் முற்றுகை போராட்டம் – சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தரராஜன் பேட்டி!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில், நாளை (ஜன. 10) சென்னையில் மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மற்றும் அனைத்து பணிமனைகளிலும் நாளை மறியல் போராட்டம் நடைபெறும் என சிஐடியு மாநிலத்தலைவர் சௌந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.…

View More நாளை பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் முற்றுகை போராட்டம் – சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தரராஜன் பேட்டி!

மாணவர்களை வரம்பு மீறி தாக்கிய நடிகை ரஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமீன்!!

அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை இழுத்து போட்டு தாக்கியதால் கைதான நடிகையும் பாஜக நிர்வாகியுமான ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை குன்றத்தூரில் இருந்து போரூர் வரை சென்ற…

View More மாணவர்களை வரம்பு மீறி தாக்கிய நடிகை ரஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமீன்!!

அரசு பேருந்து – கார் மோதல் நேருக்கு நேர் மோதல் – சுற்றுலாவுக்கு சென்று திரும்பிய 5பேர் உயிரிழப்பு..!!

தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கார் மோதல் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கே.உடையாப்பட்டி மற்றும் ஆளிப்பட்டியை சேர்ந்த நண்பர்கள் நாகரத்தினம், ஜயப்பன்,…

View More அரசு பேருந்து – கார் மோதல் நேருக்கு நேர் மோதல் – சுற்றுலாவுக்கு சென்று திரும்பிய 5பேர் உயிரிழப்பு..!!

கல்லூரி மாணவி விவகாரம் – நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்

அரசு பேருந்தில் பறை இசை கருவிகளை கொண்டு செல்ல முடியாது என தகாத வார்த்தைகளால், கல்லூரி மாணவியை திட்டிய அரசு பேருந்து நடத்துனர் நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தைச்…

View More கல்லூரி மாணவி விவகாரம் – நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்

அரசு பேருந்தினுள் கொட்டிய மழை : நின்றபடியே பயணம் செய்த பயணிகள்

மேட்டுப்பாளையம் அருகே அரசு பேருந்தினுள் கொட்டிய மழைநீரால் நின்றபடியே பயணிகள் பயணம் செய்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக…

View More அரசு பேருந்தினுள் கொட்டிய மழை : நின்றபடியே பயணம் செய்த பயணிகள்

அரசு பேருந்தினுள் குடை பிடித்த படி பயணம் செய்யும் மக்கள்!

உதகையில் அரசு பேருந்தினுள் குடை பிடித்த படி பொதுமக்கள் பயணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.   உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் உதகையிலிருந்து கூக்கல்தொரை…

View More அரசு பேருந்தினுள் குடை பிடித்த படி பயணம் செய்யும் மக்கள்!

புதுச்சேரி அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்: முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரியில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே பட்ஜெட் உரையில் பட்டியிலன பெண்களுக்கு மட்டும் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திமுக உள்ளிட்ட…

View More புதுச்சேரி அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்: முதலமைச்சர் ரங்கசாமி