திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். திருப்பூரைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது குடும்பத்தினர் 6 பேருடன்…
View More திருப்பூர் அருகே கார் – அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து | ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!govt bus
அரசு பேருந்துகளில் பார்சல்கள் எடுத்துச் செல்லத் தடை!
அரசு பேருந்துகளில் ஆட்கள் இல்லாமல் பார்சல்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகங்கள் அறிவித்துள்ளன. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7…
View More அரசு பேருந்துகளில் பார்சல்கள் எடுத்துச் செல்லத் தடை!ஒருமையில் பேசிய பெண் பயணி – ஆத்திரத்தில் அரசுப் பேருந்தை நடுவழியில் நிறுத்திச் சென்ற ஓட்டுநர்..!
கரூரில் பெண் பயணி ஒருவர் அரசுப் பேருந்து ஓட்டுநரை மரியாதைக் குறைவாக ஒருமையில் பேசிய நிலையில், பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் இறங்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து கல்லுப்பாளையத்திற்கு அரசுப்…
View More ஒருமையில் பேசிய பெண் பயணி – ஆத்திரத்தில் அரசுப் பேருந்தை நடுவழியில் நிறுத்திச் சென்ற ஓட்டுநர்..!சாலையில் தாறுமறாக ஓடிய அரசு பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…
கன்னியாகுமரி அருகே 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்தில் பிரேக் பழுதாகியது. இந்த நிலையில் கற்கள், பழைய டயர் போன்ற பொருட்களை வீசி பொதுமக்கள் பேருந்தை நிறுத்தினர். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மேல்…
View More சாலையில் தாறுமறாக ஓடிய அரசு பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…விழுப்புரம் அரசுப் பேருந்தில் போலி பயண டிக்கெட் விற்பனை – பொதுமக்களிடம் சிக்கிய நபர்…!
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் நடத்துநர் போல சீருடை அணிந்து போலியான பயண சீட்டு கொடுத்து பணம் பெற்று ஏமாற்றிய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விழுப்புரம் பேருந்து நிலையத்தில் அடையாளம்…
View More விழுப்புரம் அரசுப் பேருந்தில் போலி பயண டிக்கெட் விற்பனை – பொதுமக்களிடம் சிக்கிய நபர்…!போக்குவரத்து தொழிற்சங்க பேச்சுவார்த்தை பிப்.7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6…
View More போக்குவரத்து தொழிற்சங்க பேச்சுவார்த்தை பிப்.7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தின் தலையீட்டால் தற்காலிக தீர்வு கிடைத்துள்ளது. நீதிமன்றம் கூறியது என்ன என்பது குறித்து பார்க்கலாம். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம்…
View More போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றம் கூறியது என்ன?போக்குவரத்து தொழிலாளர்களின் முற்றுகை போராட்டம் – தமிழ்நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்டோர் கைது!
2-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படியை பென்சனுடன் சேர்த்து வழங்க வேண்டும். புதிய தொழிலாளர்களை…
View More போக்குவரத்து தொழிலாளர்களின் முற்றுகை போராட்டம் – தமிழ்நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்டோர் கைது!சென்னை பல்லவன் இல்லம் அருகே போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் – அ.சவுந்தரராசன் உள்ளிட்டோர் கைது!
2-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில், சென்னை பல்லவன் மத்திய பணிமனை முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் மற்றும் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8…
View More சென்னை பல்லவன் இல்லம் அருகே போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் – அ.சவுந்தரராசன் உள்ளிட்டோர் கைது!“அரசும், போக்குவரத்து தொழிற்சங்கங்களும் பிடிவாதமாக இருப்பது ஏன்?” – சென்னை உயர்நீதிமன்றம்!
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த வழக்கு, இன்று மாலை 2.15 மணிக்கு தள்ளி வைத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு…
View More “அரசும், போக்குவரத்து தொழிற்சங்கங்களும் பிடிவாதமாக இருப்பது ஏன்?” – சென்னை உயர்நீதிமன்றம்!