நீலகிரி அருகே காட்டு யானை தாக்கி பழங்குடியினர் சம்பவ இடத்திலேயே பலி!

கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை சிறுமுள்ளி பகுதியைச் சேர்ந்த கரியன் என்பவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சில வாரங்களாக நிலவி…

View More நீலகிரி அருகே காட்டு யானை தாக்கி பழங்குடியினர் சம்பவ இடத்திலேயே பலி!

கடம்பூர் மலைப்பகுதியில் ஒரு வாரமாக மக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை காட்டு யானை!

சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பயிர்களை சேதப்படுத்தும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள்…

View More கடம்பூர் மலைப்பகுதியில் ஒரு வாரமாக மக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை காட்டு யானை!

திருச்செந்தூருக்கு சர்ப்பக்காவடி எடுத்து வந்தால் 7 ஆண்டுகள் சிறை – வனத்துறை அறிவிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சர்ப்பகாவடி எடுத்து வந்தால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது. உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருவது வழக்கமாக…

View More திருச்செந்தூருக்கு சர்ப்பக்காவடி எடுத்து வந்தால் 7 ஆண்டுகள் சிறை – வனத்துறை அறிவிப்பு

10 நாட்களாக ‘டிமிக்கி’ கொடுக்கும் யானைகள்

நீலகிரி அருகே 10 நாட்களாக வனத்துறையினருக்கு காட்டு யானைகள் பிடிபடாமல் டிமிக்கி கொடுத்து வருகிறது.  நீலகிரி மாவட்டம் ஓவேலி அருகே அமைந்துள்ள ஆரூற்றுப் பாறை, பாரம் எஸ்டேட் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஆனந்தன்…

View More 10 நாட்களாக ‘டிமிக்கி’ கொடுக்கும் யானைகள்

ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு

தென்காசியில் ஆட்டை அடித்துக் கொன்ற சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில்…

View More ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு

2 ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, மேய்ச்சலுக்குச் சென்ற 2 ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரனுக்கு, தமது விவசாய…

View More 2 ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை

ரிவால்டோ யானையின் உடல்நிலையை ஆராய 8 பேர் கொண்ட குழு நியமனம்

உதகை அருகே மரக்கூண்டில் வைக்கப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் உடல்நிலை குறித்து ஆராய வனத்துறை சார்பில் 8 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்க்கப்பட்டுள்ளது. உதகை அருகே உள்ள வாழைத்தோட்டம் மற்றும் மாவனல்லா பகுதியில் 45…

View More ரிவால்டோ யானையின் உடல்நிலையை ஆராய 8 பேர் கொண்ட குழு நியமனம்