நீலகிரி குன்னூரில் கிராமப் பகுதியில் புகுந்த சிறுத்தை, அப் பகுதியில் இருந்த நாய் ஒன்றை வேட்டையாட முயற்சித்தது. இதில் நாய் உயிர் தப்பித்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர்…
View More சிறுத்தையிடமிருந்து தப்பிய நாய் – சிசிடிவி கேமராவில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்!people’s request in forest officers
ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் கரடி – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை முயற்சி!
நாங்குநேரியில் ஊருக்குள் புகுந்த கரடி வனத்துறையினா் கூண்டுக்குள் சிக்காததால், பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். நெல்லை நாங்குநேரியில் ஜூன் 11ம் தேதி வனப்பகுதியிலிருந்து தப்பி வந்த கரடி ஊருக்குள் புகுந்தது. கரடியை…
View More ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் கரடி – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை முயற்சி!நள்ளிரவு சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை!
மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள தட்டப்பள்ளம் பகுதியில் நள்ளிரவு சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழி மறுத்தபடி நின்றதால், மலைப்பாதையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி…
View More நள்ளிரவு சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை!