தேயிலைத் தோட்டத்திற்கு நுழைந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு – பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினர்!

பந்தலூர் அருகே உள்ள  கூமூலா கிராமத்தில் தேயிலைத்தோட்டத்திற்குள்  நுழைந்த 12  அடி நீளமுள்ள மலைப்பாம்பை  வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கூமூலா கிராமத்தில் தேயிலை…

View More தேயிலைத் தோட்டத்திற்கு நுழைந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு – பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினர்!

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்தது. நீலகிரி மாவட்டத்தில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது. இந்நிலையில்,…

View More உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

உதகையில் சுற்றுலாப் பயணிகளுக்கான படகு போட்டி!

நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகை படகு இல்லத்தில், சுற்றுலா பயணிகளுக்காக நடத்தப்பட்ட படகு போட்டியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்டம், இந்தாண்டு கோடை…

View More உதகையில் சுற்றுலாப் பயணிகளுக்கான படகு போட்டி!

உதகையில் சாரல் மழை -சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடர்ந்த மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. நீலகிரி மாவட்டம் , உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக பகல்…

View More உதகையில் சாரல் மழை -சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!