நள்ளிரவு சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை!
மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள தட்டப்பள்ளம் பகுதியில் நள்ளிரவு சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழி மறுத்தபடி நின்றதால், மலைப்பாதையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி...