நள்ளிரவு சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை!

மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள தட்டப்பள்ளம் பகுதியில் நள்ளிரவு சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழி மறுத்தபடி நின்றதால், மலைப்பாதையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி…

View More நள்ளிரவு சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை!

நடுவானில் திடீரென தோன்றிய வெள்ளை வட்டம் – ஆச்சரியமடைந்த பொதுமக்கள்!

திருத்தணி அருகே இரவில் திடீரென்று நடுவானில் தோன்றிய மிகப் பெரிய அதிசய வெள்ளை நிற வட்டத்தைப் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மாலை முதல் இரவு வரை வானம் மேகமூட்டத்துடன் மழை…

View More நடுவானில் திடீரென தோன்றிய வெள்ளை வட்டம் – ஆச்சரியமடைந்த பொதுமக்கள்!