பந்தலூர் அருகே உள்ள கூமூலா கிராமத்தில் தேயிலைத்தோட்டத்திற்குள் நுழைந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கூமூலா கிராமத்தில் தேயிலை…
View More தேயிலைத் தோட்டத்திற்கு நுழைந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு – பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினர்!released in the forest area
கம்பம் பகுதியை கதி கலங்க வைத்த அரிக்கொம்பன் யானை – அப்பர் கோதை ஆறு வனப்பகுதியில் விடப்பட்டது!
கேரளா மற்றும் தேனி மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அகத்திய மலை, யானைகள் காப்பக பகுதியான அப்பர் கோதை ஆறு என்ற பகுதியில்…
View More கம்பம் பகுதியை கதி கலங்க வைத்த அரிக்கொம்பன் யானை – அப்பர் கோதை ஆறு வனப்பகுதியில் விடப்பட்டது!