பந்தலூர் அருகே உள்ள கூமூலா கிராமத்தில் தேயிலைத்தோட்டத்திற்குள் நுழைந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கூமூலா கிராமத்தில் தேயிலை…
View More தேயிலைத் தோட்டத்திற்கு நுழைந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு – பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினர்!in a tea garden
தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்!
நீலகிரி அருகே தேயிலைத் தோட்டங்களில் யானைகள் முகாமிட்டுள்ளதால், தோட்டத்திற்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநில வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் காட்டு…
View More தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்!