தேயிலைத் தோட்டத்திற்கு நுழைந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு – பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினர்!
பந்தலூர் அருகே உள்ள கூமூலா கிராமத்தில் தேயிலைத்தோட்டத்திற்குள் நுழைந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கூமூலா கிராமத்தில் தேயிலை...