மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்…
View More தென்காசி அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி!#forest officers
“அரிக்கொம்பன் யானையை பரங்கிக்குளம் பகுதியில் விட வேண்டாம்“ – மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சின்னக்கானால், 1 சாந்தன் பாறை ஆகிய பகுதிகளை சேதப்படுத்திய அரிக்கொம்பன் யானையை பரங்கிக்குளம் பகுதியில் விட வேண்டாம் என மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கேரளா மாநிலம்…
View More “அரிக்கொம்பன் யானையை பரங்கிக்குளம் பகுதியில் விட வேண்டாம்“ – மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்!வனப்பகுதியில் இருந்து கிராமம் நோக்கி நகரும் சிறுத்தை-பொதுமக்கள் அச்சம்!
தாராபுரத்தை அடுத்த ஊதியூர் வனப்பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக பதுங்கி இருந்த சிறுத்தை மூலனூர் பகுதியை நோக்கி இடம் பெயர்ந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த ஊதியூர் வனப்பகுதியில் கடந்த 25…
View More வனப்பகுதியில் இருந்து கிராமம் நோக்கி நகரும் சிறுத்தை-பொதுமக்கள் அச்சம்!பள்ளி அருகே புலி நடமாட்டம்! – ஆசிரியர்கள், மாணவா்கள் அச்சம்!!
உதகை அருகே பள்ளி அருகே புலி நடமாட்டத்தினால் ஆசிரியர்கள் மற்றும் மாணவா்கள் அச்சமடைந்த நிலையில், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். உதகை அருகே உள்ள இந்து நகர் பகுதி அடர்ந்த வனப் பகுதியை…
View More பள்ளி அருகே புலி நடமாட்டம்! – ஆசிரியர்கள், மாணவா்கள் அச்சம்!!குட்டியுடன் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண் யானை
ஈரோடு அந்தியூர் அருகே 35 மதிக்கத்தக்க பெண் யானை தன் குட்டியுடன் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை அறிந்து வந்த வனத்துறையினர், பிரேத பரிசோதனை செய்து விசாரணை நடத்தினா். ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்கு…
View More குட்டியுடன் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண் யானை40 அடி கிணற்றில் விழுந்தக் காட்டெருமையை மீட்ட தீயணைப்புத் துறையினர்!
குன்னூரில் 40 அடி கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமையை 10 மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். குன்னூர் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் இடத்தில்…
View More 40 அடி கிணற்றில் விழுந்தக் காட்டெருமையை மீட்ட தீயணைப்புத் துறையினர்!காங்கேயம் அருகே ஊருக்குள் சுற்றித்திரியும் சிறுத்தைகள்!
சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க, வனத்துறையினர் முயற்சி செய்தனா். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த ஊதியூரில் சாமிநாதன் என்பவர் தோட்டத்தில் இருந்த இரண்டு மாதக் கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்து கொன்றது. இதேபோல் மற்றொரு…
View More காங்கேயம் அருகே ஊருக்குள் சுற்றித்திரியும் சிறுத்தைகள்!கிணற்றில் விழுந்தக் குட்டி யானை மீட்பு!
கிணற்றில் விழுந்த குட்டி யானையை உயிருடன் மீட்டு தீயணைப்புத் துறையினர் வனப்பகுதியில் விட்டனா். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது யானை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் பென்னாகரம் அருகே ஒகேனக்கல்…
View More கிணற்றில் விழுந்தக் குட்டி யானை மீட்பு!கடையநல்லூர் அருகே வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்ட இளைஞர் கைது
கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வேட்டை நாய் உதவியுடன் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட முயன்ற வாலிபர் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி…
View More கடையநல்லூர் அருகே வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்ட இளைஞர் கைது